திருச்சி – 19.04.2025 (சனிக்கிழமை) மின்சார நிறுத்தம் செய்யப்படும் பகுதிகளின் அறிவிப்பு !
திருச்சி பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் நலன் கருதி மினசார வாரியம் அறிவித்துள்ள செய்தியில்…
திருச்சி கம்பரசம்பேட்டை 110 கி.வோ துணைமின் நிலையத்தில் 19.04.2025 (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் மின்சார நிறுத்தம் செய்யப்படும் பகுதிகளின் அறிவிப்பு.
கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டிய இருப்பதால் இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் உறையூர் ஹவுஸிங் யூனிட், கீரைக்கொல்லை தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, திருத்தாந்தணி ரோடு, டாக்கர் ரோடு, P.V.S.கோவில், கந்தன்தெரு, மின்னப்பன் தெரு, லிங்கநகர், அகிலாண்டேஸ்வரிநகர், மங்கள்நகர், சந்தோசஷ்கார்டன், மருதாண்டாகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூர், சீராத்தோப்பு ஏகிரிமங்கலம்.
சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரிநகர், முருங்கைப்பேட்டை, கூடலூர் முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜியபுரம், திருச்செந்துறை மற்றும் கலெக்டர்வெல் குடிநீரேற்று நிலையம் பொன்மலை குடிநீரேற்று நிலையம், HAPP குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன் பிள்ளை ரோடு அண்ணாசிலை, சஞ்சீவிநகர், சர்க்கார்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையகுறிச்சி, முல்லகுடி ஒட்டகுடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம், மற்றும் தோகூர்.
திருவானைக்கோவில், அம்மா மண்டபட மற்றும் நெல்சன் ரோடு ஆகிய பகுதிகளில் 19.04.2025 (சனிக்கிழமை) காலை 10.00 மணி முத மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பொறிஞர். கா.முத்துராமனி செயற்பொறியாளர், இயக்கலும் & காத்தலும், நகரியம், தமிழ் நாடு மின் பகிர்மான கழகம், திருச்சி அவர்களால் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.