Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

நடுக்கடலில் தத்தளிக்கும் 3.5 கோடி முட்டைகள்…

நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர் டாக்டர் செந்தில் கூறுகையில், " போக்குவரத்துத் தடையால் ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

ரயில் டிக்கெட் டூ வாட்ஸ் அப்.. மார்ச் 1 முதல் புதிய மாற்றங்கள் !

மார்ச் 1ஆம் தேதியில் இருந்து நாட்டில் பல்வேறு முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் அனைத்தும் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த போகின்றன என்பதால் இந்த மாற்றங்களை தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கு…

வெளி மாநில கேரட் வரத்தால், மவுசு குறைந்த ஊட்டி கேரட்…

தற்போது கோடை காலம் என்பதால் இதன் விளைச்சல் குறைந்து விலை சரிவை சந்தித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வெளிப்பகுதி சந்தைகளில் கேரட் விலை அதிகபட்சமாக 38 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

செல்வமகள் சேமிப்பு திட்டம்…விண்ணப்பிப்பது எப்படி?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், சேமிப்பு கணக்கை திறக்க அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ் அல்லது பொது மற்றும் தனியார் வங்கிகள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே அலர்ட்..

தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ-யில் இதுபோன்ற கட்டணங்கள் குறைவாக இருப்பதாக பலர் நம்புகிறார்கள். வங்கியின் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரிப்பதால் கட்டணங்கள் விதிக்கப்படுவதாக வங்கி மேலாளர்கள் கூறுகின்றனர்.

குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் வேலை வாய்ப்பு:

சமூகப்பணி, சமூகவியல், உளவியல், பொது நலம் மற்றும் ஆற்றுப்படுத்துதல் துறை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இளங்கலை LL (10+2+3 ) .

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை,விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார்துறைகளைச் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.

இளைஞர்களுக்கான திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள்:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

பின்னலாடை தொழிலுக்கு வந்த சிக்கல்…

நடப்பு மாதத்திற்கான நூல் விலையை, நூற்பாலைகள் இன்று அறிவித்தது. அதன்படி அனைத்து வகையான நூல்களுக்கும் கிலோவிற்கு 7 ரூபாய் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.