டந்த 25 வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது தான் இந்த நிறுவனம் என்னுடைய கணவர் ஆரம்பித்த நிறுவனம் 5 நிறுவனர்களை வாடிக்கையாளர்களாக கொண்டு துவங்கப்பட்டது,
திருச்சிராப்பள்ளி மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்திடும் வகையிலும், அனைத்துப் பகுதிகளுக்கும் மக்கள் எளிதாகச் சென்று வரும் வகையிலும் திருச்சிராப்பள்ளி, பஞ்சப்பூரில் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த பேருந்து முனையம்.
விபத்தில் உயிரிழந்தவரின் டெபிட் கார்டுக்கு காப்பீடு தொகை நஷ்டயீடாக ரூ. 3,10,00 வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள்.