Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

என்னை சாதனையாளராக மாற்றியது  என் கணவர் தான்…..

டந்த 25 வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது தான் இந்த நிறுவனம் என்னுடைய கணவர் ஆரம்பித்த நிறுவனம் 5 நிறுவனர்களை வாடிக்கையாளர்களாக கொண்டு துவங்கப்பட்டது,

மக்கள் கூட்டம் மொய்க்கும்  சுப்ரமணி கொத்து புரோட்டா கடை…!

  சோசியல் மீடியாவில் instagram, youtube  ஃபுட் சேனல்கள் ஒவ்வொன்றாக தினசரி வந்து ரீல்ஸ் எடுத்து போடும் அளவுக்கு கடை தற்போது புகழ்பெற்று விட்டது.

திருச்சி பறவைகள் பூங்காவுல இவ்வளவு விசயம் இருக்கா ?

18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் சர்வதேச தரத்திலான மாபெரும் பறவைகள் பூங்கா அமைத்திருக்கிறார்கள்.

என்ன கொடுமை சார் இது ? மாசம் 80,000 டோல் மட்டும் கட்ட முடியுமா?

திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி சுங்கச்சாவடியில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அடுத்தடுத்து கொத்துகொத்தாக பணிநீக்கம் ! சிக்கலில் ஐ.டி. நிறுவனங்கள் !

61,000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

3000 பேரை வீட்டுக்கு அனுப்பிய கார் தயாரிப்பு கம்பெனி !  என்னதான் பிரச்சினை !

செலவை குறைக்கும் திட்டமாக 3 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக வால்வோ கார் நிறுவன தலைவர் ஹகன் சாமுவேல்சன் தெரிவித்திக்கிறார்.

தனியார் பள்ளி  பேருந்துகளில் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்த ஆட்சியர் !

பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும் வாகனங்களை ஆண்டுக்கு ஒரு முறை மாவட்ட  ஆய்வுக் குழு மூலமாக ஆய்வு செய்திட தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறார்கள்.

பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பிரம்மாண்டம் ! முதல்வருக்கு ஒரு சல்யூட் !

திருச்சிராப்பள்ளி மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்திடும் வகையிலும், அனைத்துப் பகுதிகளுக்கும் மக்கள் எளிதாகச் சென்று வரும் வகையிலும் திருச்சிராப்பள்ளி, பஞ்சப்பூரில் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த பேருந்து முனையம்.

உயிரிழந்தவரின் டெபிட் கார்டுக்கு நஷ்ட ஈடா…….

விபத்தில் உயிரிழந்தவரின் டெபிட் கார்டுக்கு  காப்பீடு தொகை நஷ்டயீடாக ரூ. 3,10,00 வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள்.