Browsing Category
SPECIAL STORIES
திருச்சி பறவைகள் பூங்காவுல இவ்வளவு விசயம் இருக்கா ?
18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் சர்வதேச தரத்திலான மாபெரும் பறவைகள் பூங்கா அமைத்திருக்கிறார்கள்.
3000 பேரை வீட்டுக்கு அனுப்பிய கார் தயாரிப்பு கம்பெனி ! என்னதான் பிரச்சினை !
செலவை குறைக்கும் திட்டமாக 3 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக வால்வோ கார் நிறுவன தலைவர் ஹகன் சாமுவேல்சன் தெரிவித்திக்கிறார்.
பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பிரம்மாண்டம் ! முதல்வருக்கு ஒரு சல்யூட் !
திருச்சிராப்பள்ளி மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்திடும் வகையிலும், அனைத்துப் பகுதிகளுக்கும் மக்கள் எளிதாகச் சென்று வரும் வகையிலும் திருச்சிராப்பள்ளி, பஞ்சப்பூரில் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த பேருந்து முனையம்.
உயிரிழந்தவரின் டெபிட் கார்டுக்கு நஷ்ட ஈடா…….
விபத்தில் உயிரிழந்தவரின் டெபிட் கார்டுக்கு காப்பீடு தொகை நஷ்டயீடாக ரூ. 3,10,00 வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள்.
பங்குசந்தையில் முதலீடு செய்ய ஆப்! நாமம் போட்ட ஆசாமிகள்!
இணைய வழி தரவுகளின் மூலம் நிறுவனத்தை கண்காணித்த போது இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார்கள் அல்கோ டிரேடிங் நிறுவனத்தின் மீது பதிவாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது.
இணையவழி குற்றம்! சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை!
BPO மற்றும் கால் சென்டர் நடத்துபவர்கள் மத்திய/மாநில அரசிடமிருந்து முறையான அனுமதி பெறுவது கட்டாயம்.
இணைய வழி மோசடி! சபாஷ் போலீசார்!
இணைய வழியில் வந்த பங்குச்சந்தையில் 30 லட்ச ரூபாய் முதலீடு செய்து பணத்தை இணைய வழி மோசடிக்காரர்களிடம் இழந்திருக்கிறார்.
டாப் கியரில் பயணிக்கும் பி.எஸ்.என்.எல்….
செலவு குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பி.எஸ்.என்.எல். லாபம் தரும் நிறுவனமாக மாறியிருக்கிறது.
8000 பேர் வேலை நீக்கத்துக்கு இதுதான் காரணமா?
ஐபிஎம் நிறுவனம் 8,000 பணியாளர்களை நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும், இதில், மனிதவள துறையைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று கூறியிருக்கிறார்கள்.
யானை மார்க் நெய் மிட்டாய் கடை…
இனிப்புகளுக்கு இன்னும் வரவேற்பு அதிகமாகத்தான் இருக்கிறது. அப்படி திருச்சியில் பெரிய கடை வீதியில இருக்கும் மிட்டாய்கடை தான் யானை மார்க் நெய் மிட்டாய்கடை.