வங்கிகளுக்கு நிதியமைச்சகம் அட்வைஸ்
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் திறன்மிக்க துறைகளுக்கு கடன் வழங்க வேண்டும், வாராக்கடன்களை வசூலிப்பதற்கான துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை வலுப்படுத்தி ஆன்லைன் குற்றங்களை தடுக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.