Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

அதிகரிக்கும் கிரெடிட் கார்டு வரம்பு மோசடி..

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் வங்கிகள் ஒருபோதும் உங்கள் CVV, காலாவதி தேதி, OTP, PIN அல்லது கார்டு எண் போன்ற விவரங்களை கால் செய்து கேட்பதில்லை.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

உங்கள் கிரெடிட் கார்டு வரம்பை அதிகரிக்கக் கேட்டு உங்கள் வங்கியிலிருந்து உங்களுக்கு எப்போதாவது அழைப்பு வந்திருக்கிறதா? நீங்கள் அந்தச் சலுகையை மறுத்திருந்தால், ஒரு பெரிய நிதி மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொண்டீர்கள் என அர்த்தம். சமீப காலமாக, மோசடி செய்பவர்கள் வங்கி ஊழியர்களாக நடித்து, கிரெடிட் கார்டு வரம்புகள் என்ற பெயரில் மோசடி செய்கிறார்கள்.
உங்கள் கிரெடிட் கார்டு வரம்பை அதிகரிக்கக் கேட்டு உங்கள் வங்கியிலிருந்து உங்களுக்கு எப்போதாவது அழைப்பு வந்திருக்கிறதா? நீங்கள் அந்தச் சலுகையை மறுத்திருந்தால், ஒரு பெரிய நிதி மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொண்டீர்கள் என அர்த்தம். சமீப காலமாக, மோசடி செய்பவர்கள் வங்கி ஊழியர்களாக நடித்து, கிரெடிட் கார்டு வரம்புகள் என்ற பெயரில் மோசடி செய்கிறார்கள்.
மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் கிரெடிட் கார்டு வரம்புகளை அதிகரிக்க விரும்புகிறீர்களா எனக் கேட்பார்கள், அதற்கு வாடிக்கையாளர்கள் ஒப்புக்கொண்டால், கார்டு நம்பர், CVV, காலாவதி தேதி மற்றும் மொபைல் போனில் பெறப்பட்ட OTP போன்ற ரகசிய விவரங்களைக் கேட்டு, பின்னர் பணத்தைப் பறிப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், கிரெடிட் கார்டு மோசடியில் சிக்காமல் இருக்க எடுக்க வேண்டிய 5 முன்னெச்சரிக்கைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் கிரெடிட் கார்டு வரம்புகளை அதிகரிக்க விரும்புகிறீர்களா எனக் கேட்பார்கள், அதற்கு வாடிக்கையாளர்கள் ஒப்புக்கொண்டால், கார்டு நம்பர், CVV, காலாவதி தேதி மற்றும் மொபைல் போனில் பெறப்பட்ட OTP போன்ற ரகசிய விவரங்களைக் கேட்டு, பின்னர் பணத்தைப் பறிப்பார்கள். கார்டு விவரங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ளாதீர்கள்: உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. ஏனெனில் வங்கிகள் ஒருபோதும் உங்கள் CVV, காலாவதி தேதி, OTP, PIN அல்லது கார்டு எண் போன்ற விவரங்களை கால் செய்து கேட்பதில்லை. யாராவது இவற்றைக் கேட்டால், அவர்கள் மோசடி செய்பவர்கள் என அர்த்தம்.

இதுபோன்ற சூழ்நிலையில், கிரெடிட் கார்டு மோசடியில் சிக்காமல் இருக்க எடுக்க வேண்டிய 5 முன்னெச்சரிக்கைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

1.கார்டு விவரங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ளாதீர்கள்: உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. ஏனெனில் வங்கிகள் ஒருபோதும் உங்கள் CVV, காலாவதி தேதி, OTP, PIN அல்லது கார்டு எண் போன்ற விவரங்களை கால் செய்து கேட்பதில்லை. யாராவது இவற்றைக் கேட்டால், அவர்கள் மோசடி செய்பவர்கள் என அர்த்தம்.
2.வங்கியின் அதிகாரப்பூர்வ உதவி எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் சரிபார்க்கவும்: சந்தேகத்திற்கிடமான அழைப்பு வந்தால், உடனடியாக உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ உதவி எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் சரிபார்க்கவும். மோசடி செய்பவர்கள் பெரும்பாலும், நாங்கள் உங்கள் வங்கியிலிருந்து பேசுகிறோம் எனக் கூறுவார்கள், ஆனால் அதை நம்பாதீர்கள். உங்களுக்கு அப்படி ஒரு அழைப்பு வந்தால், உடனடியாக போனை கட் செய்யவும். பின்னர், உங்கள் கார்டில் பிரின்ட் செய்யப்பட்டுள்ள வாடிக்கையாளர் சேவை எண்ணையோ அல்லது வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உள்ள எண்ணையோ தொடர்பு கொண்டு சரிபார்க்கவும். ஆனால் ஒருபோதும் மோசடி செய்பவர் வழங்கிய எண்ணை திரும்ப அழைக்கக் கூடாது.
3.தெரியாத லிங்க்குகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும்: “உங்கள் கடன் வரம்பை அதிகரிக்க இங்கே கிளிக் செய்யவும்” அல்லது “உங்கள் கார்டு தடுக்கப்பட்டுள்ளது, இப்போதே சரிபார்க்கவும்” போன்ற பல மோசடி செய்திகளைப் பெறுவீர்கள். இதுபோன்ற செய்திகளை ஒருபோதும் நம்பாதீர்கள். இந்த செய்திகளில் உள்ள லிங்க்குகளைக் கிளிக் செய்தால் உங்கள் தகவல்கள் திருடப்படலாம். வங்கியின் அதிகாரப்பூர்வ ஆப் அல்லது வலைத்தளம் மூலம் மட்டுமே உங்கள் கடன் வரம்பை அதிகரிக்க வேண்டும்.
உங்கள் கணக்கை அடிக்கடி கண்காணிக்கவும்: எப்போதும் SMS மற்றும் ஈமெயில் அலெர்ட்களை ஆக்ட்டிவ் இல் வைத்திருங்கள். ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை நீங்கள் கவனித்தால், உடனடியாக வங்கியில் ஆப்பை பயன்படுத்து உங்கள் கார்டை பிளாக் செய்யவும்.
4.உங்கள் கணக்கை அடிக்கடி கண்காணிக்கவும்: எப்போதும் SMS மற்றும் ஈமெயில் அலெர்ட்களை ஆக்ட்டிவ் இல் வைத்திருங்கள். ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை நீங்கள் கவனித்தால், உடனடியாக வங்கியில் ஆப்பை பயன்படுத்து உங்கள் கார்டை பிளாக் செய்யவும்.
5.கடன் வரம்பை அதிகரிக்க வங்கியின் அதிகாரப்பூர்வ ஆப்பைப் பயன்படுத்தவும்: இப்போதெல்லாம், ஒவ்வொரு வங்கியும் அதன் ஆப் மூலம் உங்கள் கடன் வரம்பை சரிபார்த்து அதை அதிகரிக்கும் விருப்பத்தை வழங்குகிறது. எனவே உங்கள் கடன் வரம்பை அதிகரிக்க விரும்பினால், ஆப் மூலம் மட்டுமே அதைச் செய்யுங்கள். ஆனால் எந்தவொரு போன் அழைப்பையும் அல்லது லிங்க்கையும் நம்பாதீர்கள்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.