Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சி மணப்பாறையா நீங்க ? நாலு நாளைக்கு அந்தப் பக்கம் போயிராதீங்க … !

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைப் பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், 20.05.2025 ஆம் தேதி  முதல் 23.05.2025 ஆம் தேதி  வரை காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், மாலை 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையும் 56th BN Indo – Tibetian Border Police Force  பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறவிருக்கிறது.shoot

 

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

அச்சமயம் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது எனவும், மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.