Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Tag

உச்சநீதிமன்றம்

கல்லாவை நிரப்பிக்கொள்வார்களாம்… கவருமெண்டுக்கு காசு கட்ட மாட்டார்களாம் … !

வோடாபோன் ஐடியா ---‛‛வருவாய் பகிர்வு பாக்கியாக மொத்தம் ரூ.83,400 கோடி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் வட்டி ரூ.28,294 கோடி, அபராதம் ரூ.6,012 கேடி, அபராதத்துக்கான வட்டி ரூ.11,151 கோடி உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டும்'' என்று…

நீதித்துறை தலையீடு கூடாது

நீதித்துறை தலையீடு கூடாது கடன்களுக்கான தவணையை ஒத்திவைப்பது தொடர்பாக மத்திய அரசு மட்டுமே முடிவெடுக்க முடியும் என்றும், அதில் நீதித்துறை தலையிட முடியாது  எனவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது