இளைஞர்கள் தொழில்முனைவோராக வழிகாட்டி நிகழ்ச்சி
பிசினஸ் திருச்சி’ இதழ், சமூக நீதிப் பேரவையுடன் இணைந்து, கடந்த ஆக.7ம் தேதி, திருச்சி, அல்லித்துறையில், “தொழில் முனைவோருக்கான வழிகாட்டு நிகழ்ச்சி” ஒன்றை நடத்தியது.
கொரோனா ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட வேலை இழப்பினாலும் சிறு தொழில்கள்…