சுகன்யா சம்ரித்தி யோஜனா எனும் இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும். பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை ஈடுசெய்யும் இந்த திட்டம், 2015ஆம்…
பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தை திறக்கலாம். சிறுமி 18 வயதை அடையும் போது (கணக்கு இருப்பில் 50% வரை) உயர் கல்விக்காக திரும்பப் பெறலாம்.