வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்த ஆர்.பி.ஐ. ! வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பா?
நிதி நிலைமை உறுதியாக இல்லாத பல்வேறு கூட்டுறவு மற்றும் நகர்ப்புற வங்கிகளின் உரிமைகளை ரத்து செய்யும் நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்கள்.