Browsing Category
வணிகம்
தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன?
தொடர்ந்து இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,400க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்…
எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டமானது திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் வட்டம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 20.12.2025 ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
லோகோ பைலட்டின் சம்பளம் எவ்வளவு தொியுமா ?
பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, லோகோ பைலட் (சரக்கு) ரூ.42,300, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, லோகோ பைலட் (பயணிகள்/மெயில்) ரூ.58,600, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, சீனியர் லோகோ பைலட் அல்லது CLI ரூ. 10,000 க்கு மேல் சம்பாதிக்கலாம். 78,800…
இன்றைய தங்கம் விலையில் அதிரடி மாற்றம்.. இன்றைய நிலவரம் என்ன?
இன்று (டிசம்பர் 10) தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன் படி, இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,030க்கும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரே நாளில் ரூ.8000 உயர்ந்த வெள்ளி விலை..
இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சர்வதேச பொருளாதார சந்தையில் ஏற்படும் மாற்றம் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்கிறது.
அதிகரிக்கும் கிரெடிட் கார்டு வரம்பு மோசடி..
கிரெடிட் கார்டு மோசடியில் சிக்காமல் இருக்க எடுக்க வேண்டிய 5 முன்னெச்சரிக்கைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வாங்க போறீங்களா?
தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பிரிவில் ஒரு கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.7,000ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
அரிய வகை காந்த உற்பத்தி திட்டம்..
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவில் முதன் முறையாக அரிய வகை சக்தி வாய்ந்த காந்தம் உற்பத்தி செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
RBI வெளியிட்ட நாட்டின் மிகவும் பாதுகாப்பான வங்கிகள்… எது தெரியுமா..?
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகள் பட்டியல் 2025-இல் எஸ்பிஐ, எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் முதல் மூன்று இடங்களை தக்கவைத்துள்ளன.
பெட்ரோல் பங்க் போறீங்களா? ‘ஜீரோ’-வை பார்த்துக் கோங்க…
சில ஊழியர்கள் உங்களை கேட்காமலே சாதாரண பெட்ரோலுக்குப் பதிலாக விலையுயர்ந்த 'பவர்' அல்லது 'பிரீமியம்' பெட்ரோலை போடுவார்கள். அந்த நேரத்தில், நீங்கள் பில் செலுத்தும்போது, உங்களிடம் அதிக பணம் வசூலிக்க வாய்ப்புள்ளது.