Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Category

சிறப்பு செய்திகள்

பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பிரம்மாண்டம் ! முதல்வருக்கு ஒரு சல்யூட் !

திருச்சிராப்பள்ளி மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்திடும் வகையிலும், அனைத்துப் பகுதிகளுக்கும் மக்கள் எளிதாகச் சென்று வரும் வகையிலும் திருச்சிராப்பள்ளி, பஞ்சப்பூரில் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த பேருந்து முனையம்.

யானை மார்க் நெய் மிட்டாய் கடை…

இனிப்புகளுக்கு இன்னும் வரவேற்பு  அதிகமாகத்தான் இருக்கிறது. அப்படி திருச்சியில் பெரிய கடை வீதியில இருக்கும் மிட்டாய்கடை தான் யானை மார்க் நெய் மிட்டாய்கடை.

போன வருஷத்துல எந்த வங்கி எவ்ளோ சம்பாதிச்சிருக்காங்க தெரியுமா?

SBI முன்னணி தனியார் துறை வங்கிகளை முந்திச் சென்றிருப்பதாகவும், நிதியாண்டில் பட்டியலிடப்பட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளும் ஈட்டிய மொத்த நிகர லாபத்தில் SBI மட்டும் 40% க்கும் அதிகமாக பங்களித்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஒன்றிய அரசின் கஜானாவுக்கு ஆர்.பி.ஐ. தரப்போகும் ஜாக்பாட் !

மத்திய அரசுக்கு இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை இல்லாத அளவிற்கு 2.69 லட்சம் கோடி ரூபாய் வழங்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.

அட இத செய்றதுக்கும் கூட ரோபோ வந்தாச்சா ?

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், டெஸ்லாவின் ஹ்யூமனாய்டு ரோபோவான ஆப்டிமஸ்-ன் திறன்கள் குறித்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

முற்று முழுதாக பெண்கள் மட்டும்  இயக்கும் நிறுவனம் !

இந்த நிழற்படத்தை என்னுடைய அலைபேசி வழியாக நேற்று காலையில் படம் பிடித்தேன், அலங்காநல்லூர் செல்கிற வழியில் இருக்கிறது இந்த நிறுவனம், 1974 ஆம் ஆண்டு வாக்கில் பால்கோவா தயாரித்து விற்கும் ஒரு சிறிய குடும்பமாக இருந்தது இந்த நிறுவனம்.

என்னது குறைந்த வட்டியில்  அரசு கடன் வழங்குகிறதா  ?

குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், விராசாத் (கைவினை கலைஞர்களுக்ககான கடன் திட்டம்) மற்றும் கல்விக்கடன் ஆகிய கடன் திட்டங்கள்செயல்படுத்துவதாக அறிவித்திருக்கிறார்கள்.

ஆர்.பி.ஐ,யின் புதிய துணை ஆளுநர் யார் தெரியுமா ?

தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ஜெனரல் பூனம் குப்தாவை, இந்திய ரிசர்வ் வங்கி யின்  புதிய துணை ஆளுநராக நியமித்துள்ளதக தெரிவித்திருக்கிறார்கள்.