Browsing Category
வணிகம்
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தாச்சு புது அப்டேட்.. என்ன…
பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தை திறக்கலாம். சிறுமி 18 வயதை அடையும் போது (கணக்கு இருப்பில் 50% வரை) உயர் கல்விக்காக திரும்பப் பெறலாம்.
தீபாவளிக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஷாப்பிங் செய்யப் போறீங்களா…? இதையெல்லாம் மனசுல…
கிரெடிட் கார்டுகளை எந்தவொரு எச்சரிக்கையும் இல்லாமல் பயன்படுத்துவதால், எதிர்பாராத கடன் அபராதங்கள் மற்றும் உங்களுடைய கிரெடிட் ஸ்கோருக்கு நீண்ட கால சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.
இன்சூரன்ஸ் கிளைம் ரிஜெக்ட் ஆகுதா? இதுக்கூட காரணங்களாக இருக்கலாம்..!
ஆயுள் காப்பீடு என்பது எதிர்பாராத சூழ்நிலைகளில் ஒரு குடும்பத்தை பொருளாதார ரீதியாக பாதுகாப்பதற்கு உதவும் ஒரு திட்டமாகும். ஆனால் இந்த மாதிரியான சூழ்நிலையில் ஒருவருடைய இன்சூரன்ஸ் கிளைம் தாமதமானாலோ அல்லது நிராகரிக்கப்பட்டாலோ அதனால் மன உளைச்சல்…
ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் சிறை ! அபராதம் என்ன?
இந்திய ரயில்வே சட்டத்தின்படி, தடை செய்யப்பட்ட பொருட்களை ரயிலில் எடுத்துச் சென்றால், 164 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.
தங்கம் விலையில் அதிரடி மாற்றம்.. நிலவரம் என்ன?
அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலையால் சாமானிய மக்கள் நகையை நினைத்து கூட பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
தொழிலுக்கான சிறந்த ஆலோசனை…
அடுத்த முறை சத்துமாவு தயாரிக்கும் போது இவைகள் கலந்து செய்து பார்த்து விட்டு சுவை எப்படி உள்ளது என்று சொல்லுங்கள்.
குரோஷே கனவுகளும் – அனுபவங்களும் ! நீங்களும் டிரை பண்ணி பாருங்க ! ..
“ நீ சும்மா பணத்தையும் நேரத்தையும், விரயம் பண்ணாம வீட்டு வேலைய பாரு” என்று சொன்னார்...எனக்கு கொஞ்சம் வருத்தம் ஆச்சு, என் கணவர் திட்டியதை பற்றி என் தங்கச்சியிடம் புலம்பினேன். அவள் சொன்னாள்: “சும்மா அதை வீட்டுலச் செஞ்சி வைக்காதே ,
“டிஜிட்டல் பரிவர்த்தனை” இனி இந்த இரண்டும் கட்டாயம்…
இந்த புதிய விதிகள் அடுத்த நிதியாண்டு ஏப்ரல் 1 2026 முதல் அமலுக்கு வருகின்றது.
திருச்சி- 25.09.2025 (வியாழக்கிழமை) மின்சார நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு!
துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 25.09.2025 (வியாழக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின்சார நிறுத்தம்
திருச்சி – 23.09.2025 மின்சார நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு!
23.09.2025 (செவ்வாய்கிழமை) அன்று காலை 09-45 மணி முதல் மாலை 04-00 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.