Browsing Category
Trichy update
திருச்சி- (11.11.2025) மின்சார நிறுத்தம் செய்யப்படும் பகுதிகளின் அறிவிப்பு!
11.11.2025 (செவ்வாய் கிழமை) காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மின்சார நிறுத்தம் செய்வதன் அறிவிப்பு
திருச்சி- 25.09.2025 (வியாழக்கிழமை) மின்சார நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு!
துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 25.09.2025 (வியாழக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின்சார நிறுத்தம்
திருச்சி – 23.09.2025 மின்சார நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு!
23.09.2025 (செவ்வாய்கிழமை) அன்று காலை 09-45 மணி முதல் மாலை 04-00 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி – 18.09.2025 மின்சார நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு!
18.09.2025 (வியாழக்கிழமை) அன்று காலை 09-45 மணி முதல் மாலை 04-00 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால்
திருச்சி – 29.07.2025 (செவ்வாய் கிழமை) செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு
மின்சாரம் திருச்சி நீதிமன்ற வாளகம் 110 கி.வோ. துணை மின் நிலையத்தில் 29.07.2025 (செவ்வாய் கிழமை) காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின்சார நிறுத்தம்
இலால்குடி பகுதியில் 21.06.2025 (சனிக்கிழமை) மின் நிறுத்த பகுதிகள்
லால்குடி எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பரமசிவபுரம் உயரழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்...
திருச்சி – 20.06.2025 (வெள்ளிக்கிழமை) மின்சார நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு
மின்சாரம் திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட 11 கி.வோ. கான்வென்ட் ரோடு உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 20.06.2025...
கடின உழைப்பிருந்தால் ஜெயிக்கலாம்…..
மெக்கானிக்கா தன்னோட வாழ்க்கையை ஆரம்பிச்சி, இன்னைக்கு ஒரு பெரிய தொழிலதிபரரா வளர்ந்து இருப்பவர் தான் விஎஸ்டி பாபு என்றழைக்கப்படும் சந்திரபாபு.
வலியும் வைராக்கியமும் தான் என்னை வாழ வைத்தது…..
ஒரு கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கிறது. என்னவென்று எட்டிப்பார்த்தால் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது பலகார வியாபாரம்.
திருச்சி பறவைகள் பூங்காவுல இவ்வளவு விசயம் இருக்கா ?
18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் சர்வதேச தரத்திலான மாபெரும் பறவைகள் பூங்கா அமைத்திருக்கிறார்கள்.