Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Category

Trichy update

நூறு சதவீத நூலக வாசகர்களை கொண்ட தென்னூர் சுப்பையா நடுநிலைப்பள்ளி

நூறு சதவீத நூலக வாசகர்களை கொண்ட தென்னூர் சுப்பையா நடுநிலைப்பள்ளி திருச்சி புத்தூர் கிளை நூலகத்தில் தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் நூறு சதவீத நூலக வாசகர்களாக சேரும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நினைவு…

நேர்மை அங்காடிக்கு நூல்கள் வழங்கல்

நேர்மை அங்காடிக்கு நூல்கள் வழங்கல் திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நேர்மை அங்காடி பெயரில் ஆளில்லா கடை வைத்துள்ளனர். மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களுடன் பணம் செலுத்த உண்டியல் உள்ளன. கல்வி உபகரணங்களை விலை…

உடற்கல்வி மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி !

உடற்கல்வி மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ! பாரதிதாசன் பல்கலைக்கழம் சமூகப்பணித்துறை முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்கள் நடத்திய உடற்கல்வி மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு…

திருச்சியில் ஒரே இடத்தில் 108 திவ்யதேச பெருமாளின் தரிசனம்

திருச்சியில் ஒரே இடத்தில் 108 திவ்யதேச பெருமாளின் தரிசனம்  திருச்சியில் புரட்டாசி மாதத்தில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம் நிகழ்வு நாளை (30-09-2022) தொடங்கி 9-ந் தேதி வரை நடக்கிறது .திருச்சி பறவைகள் சாலையில் உள்ள வாசவி…

பெர்ல் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்

பெர்ல் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், இசனைக்கோரை அமைந்துள்ள புனித ஆரோக்கியஅன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு வழக்கறிஞர் லீயோ ராஜ் சார்பில் அங்குள்ள 500 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய பொது…

திருச்சி காவேரி மகளிர்‌ கல்லூரியில் பசுமை கட்டமைப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி காவேரி மகளிர்‌ கல்லூரியில் பசுமை கட்டமைப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சுற்றுச்சூழல்‌ மாசினால்‌ உலகமே பாதிப்புற்றிருக்கையில்‌ சூழலை காக்கும்‌ விதமாக காவேரி மகளிர்‌ கல்லூரி எக்ஸ்னோரா மன்றம்‌ செயல்பட்டு வருகிறது.…

திருச்சியில் நடைபெற்ற ராணி எலிசபெத் வங்கிப்பணத்தாள் கண்காட்சி

திருச்சியில் நடைபெற்ற ராணி எலிசபெத் வங்கிப்பணத்தாள் கண்காட்சி திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பு சங்கம் திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் இணைந்து ராணி எலிசபெத் II வங்கிப்பணத்தாள் கண்காட்சியினை புத்தூர் கிளை நூலகத்தில்…

பிரிட்டன் மகாராணி மறைவிற்கு அஞ்சலி செலுத்திய திருச்சி மக்கள்..!

பிரிட்டன் மகாராணி மறைவிற்கு அஞ்சலி செலுத்திய திருச்சி மக்கள்..! பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத் பிரிட்டன் மகாராணியாக 70 ஆண்டுகள் செயல்பட்டவர். இவர் 1952ம் ஆண்டில் தனது 21வயது வயதில் அரியணை ஏறி மகாராணியாக முடிசூடினார். வயது முதிர்வு…

முறையான பேருந்து வசதியின்றி தவிக்கும் வண்ணத்துப்பூச்சி பூங்கா.. நடவடிக்கை எடுக்குமா அரசு..?

முறையான பேருந்து வசதியின்றி தவிக்கும் வண்ணத்துப்பூச்சி பூங்கா.. நடவடிக்கை எடுக்குமா அரசு..? இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரில் அமைந்துள்ளது. மேலும் நாள்தோறும் இந்த பூங்காவிற்கு வருகை…