Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

நிதி நிறுவனங்களுக்கு   மத்திய அரசின் கிடுக்கிபிடி

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

நிதி நிறுவனங்களுக்கு  

மத்திய அரசின் கிடுக்கிபிடி

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

பொதுமக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில், நிதி நிறுவனங்களுக்கான விதிகளை அரசு திருத்தியுள்ளது.

மத்திய அரசிடம், நிதி நிறுவனம் என அறிவித்த பின்னரே ஒரு நிறுவனம், வைப்புத் தொகையை பெற வேண்டும். உறுப்பினர்கள் எண்ணிக்கை, பங்கு மூலதனம் இவை குறித்தும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.