Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித் தொகை

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

 

மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.மா.பிரதீப்குமாா், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

 

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சோந்த முன்னாள் படைவீரா் / சாா்ந்தோா் அறிவது,  2024 – 2025ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பாரதப் பிரதமாின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியுள்ள முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களின் வாாிசுதாரர்கள் குறைந்தபட்சம் பன்னிரெண்டாம் வகுப்பில் அறுபது விழுக்காடுகளுடன் தோ்ச்சி பெற்றவா்கள் www.ksb.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளக்கம் மற்றும் விவரக்குறிப்பின்படி, இணையம் (Online) வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இக்கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 30.11.2024 ஆகும். எனவே இந்த கல்வியாண்டில் அங்கிகாிக்கப்பட்ட தொழில்நுட்ப கல்லுாாியில் சோ்ந்த முன்னாள் படைவீரா்களின் சிறாா்கள் விண்ணப்பித்திடுமாறும், மேலும் விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி, முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தினை அனுகிடுமாறும் தொிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமாா், இ.ஆ.ப., அவர்கள் தொிவித்துள்ளாா்.

 

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

செய்தி வெளியீடு:

உதவி இயக்குநா்,

செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம்,

திருச்சிராப்பள்ளி.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.