Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

கொரோனா இழப்பீடு அள்ளித்தந்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

கொரோனா இரண்டாவது அலையால் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 10 லட்சத்திற்கும் அதிகமான கோரிக்கைகளை பெற்று சிகிச்சை செலவாக, 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை, காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கியுள்ளன என எச்.டி.எப்.சி., எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரிதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.