தற்போது ஆதார் கார்டு என்பது அனைத்து இடங்களிலும் அத்தியாவசிய ஆவணமாக மாறி விட்டது. அதேசமயம், ஆதார் கார்டில் மொபைல் எண் மற்றும் ஈமெயில் சரியாக இணைக்காமல் ஆதார் எந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது தெரியாமலும், ஆதார் பதிவு…
மொபைல் எண் இல்லா ஆதார் வேண்டுமா ?
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), மொபைல் எண்ணை பதிவு செய்யாதவர்களுக்காக இந்த நடைமுறையை கொண்டுள்ளது. இதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
மொபைல் எண் இல்லாமல் ஆதாரை பதிவிறக்கம் செய்ய UIDAIயின்…
புளூ ஆதார் கார்டு தகவல்கள்...
இந்தியாவில் உள்ள அனைவருக்குமே ஆதார் கார்டு அவசியம். தனிநபர் அடையாள ஆவணமான இந்த ஆதார் கார்டு அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் கார்டு…
ஆதார் கார்டில் எத்தனை வகை இருக்கு தெரியுமா?
இன்றைய காலக்கட்டத்தில் ஆதார் கார்டு என்பது முக்கியமான அடையாளச் சான்றுகளில் ஒன்றாகும். ஒவ்வொருவரின் தனித்துவத்தை அறியும் வகையில் பயோமெட்ரிக் முறையில் தனிநபர் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு…
உங்கள் ஆதார் அட்டையை வேறு யாராவது பயன்படுத்தினார்களா? கண்டறிய சுலப வழி
தற்போது ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால், ஆதார் தவறாகப் பயன்படுத்தப்படுவதைப் பற்றியும் பலர் கவலைப் படுகிறார்கள். UIDAI இன் இணையதளம், அதிகபட்சமாக 50 அங்கீகார…
எஸ்.எம்.எஸ் மூலம் ஆதார், பான்கார்டு இணைக்கும் வழி
வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யும் நபர்கள் பான்கார்டை ஆதார் உடன் இணைப்பது கட்டாயமாகும் என்று சிபிடிடி அறிவித்திருந்தது. இணைப்பிற்கான காலக்கெடுவை பல்வேறு முறை அறிவித்தும் நீடித்தும்…
திருச்சி மேலப்புதூரில் ஜோசப் கண்ஆஸ்பத்திரி அருகில் இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற இளைஞர்களுக்காக இலவச சுயவேலைவாய்ப்பு பயிற்சி வழங்கவுள்ளது.
இப்பயிற்சியில் அப்பளம், ஊறுகாய், மசாலா பொடி வகைகள்…