Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Category

தெரியுமா

அடகு வைக்கும் நகைகளுக்கு ஆபத்து ? கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்…!

அடகு வைக்கும் நகைகளுக்கு ஆபத்து ? கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்...! பொதுமக்கள் தங்களது அவசர பணத் தேவைக்காக தங்க நகைகளை அடமானம் வைப்பது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைக்கும் போது…

நிறுவன பதிவு சான்றிதழால் வணிகர்கள் பெறும் நன்மைகள்

நிறுவன பதிவு சான்றிதழால் வணிகர்கள் பெறும் நன்மைகள் வணிக உரிமையாளர் மாநில சட்டங்களில் ஆக்ட்ரோய் மற்றும் வரி ஒப்புதல் பெறலாம்  உரிமைகோரல் முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணம் தள்ளுபடி .   ஓவர் டிராப்ட்டில் 1 % வட்டி விகிதத்தில்…

யாரெல்லாம் செலுத்த வேண்டும் வருமான வரி ?

யாரெல்லாம் செலுத்த வேண்டும் வருமான வரி ? வருமான வரி ஒவ்வொரு நபரின் வருமானத்தின் மீதும் இந்திய அரசு விதிக்கும் வரியே வருமான வரி. வருமான வரியை கையாளுவது தொடர்பான விதிமுறைகள் வருமான வரிச் சட்டம் 1961இல் இருக்கின்றன. வருமான வரியின் நிர்வாக…

அதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி

அதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி இன்றைய காலகட்டத்தில் விரைந்து செயல்பட வேண்டிய பணிகளுக்கு அவுட்சோர்சிங் பணியினை பலர் நாடுகின்றனர். இந்த பணிக்காக கேட்கப்படும் சேவை கட்டணத்தை தருவதற்கு வாடிக்கையாளர்கள் தயாராகவே உள்ளனர். அவர்கள்…

வங்கிக் கடன் ஜாமீன் கையெழுத்து போடுறீங்களா…?

வங்கிக் கடன் ஜாமீன் கையெழுத்து போடுறீங்களா...? வங்கியில் கடன் வாங்கச் செல்லும் போது கியாரண்டர் கொடுங்கள் என்று கேட்பார்கள். இப்போது, ‘நான் கடன் வாங்குகிறேன். அதனை ஹைபாதிக்கேட் செய்கிறேன். சில நேரங்களில் கொலாட்ரல் செக்யூரிட்டி கொடுக்கிறேன்.…

ரூ.2 லட்சம் ஊக்கத்தொகையுடன் மெடிக்கல் பிசினசுக்கு புதிய வாய்ப்பு

ரூ.2 லட்சம் ஊக்கத்தொகையுடன் மெடிக்கல் பிசினசுக்கு புதிய வாய்ப்பு மத்திய அரசின் மக்கள் மருந்தகம் தொடங்குவதற்காக பிஎம்பிஐ அறிக்கையில் ஒரு அழைப்பு: ‘மக்கள் மருந்தகங்களை அதிகரிக்கும் திட்டப்படி, 406 மாவட்டங்களின் 3 ஆயிரத்து 579 வட்டங்களில்…

கடன் வேணுமா… வாங்க… கலெக்டர் சிவராசு அழைப்பு

கடன் வேணுமா... வாங்க... கலெக்டர் சிவராசு அழைப்பு திருச்சி மாவட்டத்தில், நடப்பாண்டில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்கோ செட்) மூலமாக பிசி, எம்பிசி மற்றும் சீர்மரபின மக்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்த கடன்…

வைப்பு நிதி முதலீட்டிற்கான வட்டி விகிதம் உயர வாய்ப்பு

2014ம் ஆண்டு, 9 சதவீதமாக இருந்த வைப்பு நிதி வட்டி பலன், 5.4 ஆக சரிந்தது. இது வைப்பு நிதி முதலீட்டை அதிகம் நாடும் மூத்த குடிமக்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அண்மையில் ரிசர்வ் வங்கி ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை நீண்ட…

வங்கிக்கு போகாமலே 35 லட்சம் வரை கடன் வாங்கலாம்… எஸ்.பி.ஐ-யின் புதிய திட்டம்:

வங்கிக்கு போகாமலே 35 லட்சம் வரை கடன் வாங்கலாம்... எஸ்.பி.ஐ-யின் புதிய திட்டம்: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள் தொந்தரவு இல்லாத மற்றும் காகிதமில்லா கடன் பெறும் வகையில் (எஸ்பிஐ) யோனோ…

டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு 

டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு  PhonePe பயனாளர்கள்  SIP திட்டம் மூலம்  சிறிய தொகை மூலம் கூட தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்ற புதிய திட்டத்தை  அறிவித்துள்ளது.  இது சாமானிய மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…