Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Tag

இந்திய ரிசர்வ் வங்கி

தங்க நகை கடன் அடகு வைப்பதில் கட்டுப்பாடுகள் !

தங்க நகையின் தரம், தூய்மை ஆகியவை குறித்து கடன் பெறுபவருக்கு வங்கியில் இருந்து சான்று வழங்க வேண்டும். இதில், வங்கியும் கடன் பெறுபவரும் கையொப்பமிட்ட சான்றிதழின் நகல் வங்கியில் வைக்கப்பட வேண்டும்.

RBI வெளியிட்ட நாட்டின் மிகவும் பாதுகாப்பான வங்கிகள்… எது தெரியுமா..?

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகள் பட்டியல் 2025-இல் எஸ்பிஐ, எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் முதல் மூன்று இடங்களை தக்கவைத்துள்ளன.

முதலீட்டுக்கான வட்டியை குறைத்த பிரபல வங்கிகள் !

HDFC வங்கி அதன் நிலையான வைப்பு (FD) கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றி அமைத்திருக்கிறார்கள். அதாவது ஃபிக்ஸ்ட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை 20 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது

ஒன்றிய அரசின் கஜானாவுக்கு ஆர்.பி.ஐ. தரப்போகும் ஜாக்பாட் !

மத்திய அரசுக்கு இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை இல்லாத அளவிற்கு 2.69 லட்சம் கோடி ரூபாய் வழங்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.

வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்த ஆர்.பி.ஐ. ! வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பா?

நிதி நிலைமை உறுதியாக இல்லாத பல்வேறு கூட்டுறவு மற்றும் நகர்ப்புற வங்கிகளின் உரிமைகளை ரத்து செய்யும் நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

ஆர்.பி.ஐ. கொண்டு வந்த புதிய விதி ! தங்க நகையை அடகு வைப்பதில் என்ன சிக்கல் ?

இந்தியாவில் வங்கி மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றுக்குக் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பியிருக்கிறார்கள்.

வங்கியில் நகையை அடகு வைக்க இனி இவ்வளவு கண்டிஷனா ? புதிய விதியால் தலைவலி !

இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தின் வகை, கடன் வழங்குநர்கள் வழங்கக்கூடிய அதிகபட்ச கடன் தொகை மற்றும் பல்வேறு கட்டண விதிமுறைகள் குறித்து இந்த வரைவு விதிகளில் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள்.

வங்கிகளின் இணையதள பாதுகாப்பு : ஆர்.பி.ஐ. செய்யப்போகும் அதிரடி !

இந்திய ரிசர்வ் வங்கி  அனைத்து வணிக வங்கிகளும் தங்கள் இணையதள முகவரியையும், இணையதள சேவைகளையும் 2025 அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் bank.in என்ற Domainக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.  சமீப காலமாகவே வங்கிக் கணக்குகளில் பணம்…

 எல்லா ஏ.டி.எம்.களிலும் இதை செய்தே ஆக வேண்டும் : வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. சொன்ன அட்வைஸ் !

ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்கிறோம் என்றால் நமக்கு கிடைப்பது 500 ரூபாய் நோட்டுகள் தான்