டிஜிட்டல் கரன்சியை நோக்கி உலக நாடுகள்..!
கொரோனா காலத்தில் அதிக அளவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் நடைபெற்றது. உலகம் முழுவதும் பல கோடி பேர் கிரிப்டோகரன்சியில் அதிக அளவில் முதலீடு செய்தனர். இந்த மாற்றங்களை தடுக்க உலக நாடுகள் பலவும் டிஜிட்டல் நாணயங்களை அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளன.…