Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

விவசாயிகளுக்கு குட் நியூஸ்..

கடந்த சில ஆண்டுகளில் விவசாயச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், டீசல், மின்சாரக் கட்டணம், நீர்ப்பாசனச் செலவுகள், டிராக்டர்கள் மற்றும் பிற விவசாய உபகரணங்களின் விலைகளும் கடுமையாக அதிகரித்துள்ளன.

நோட்டு கொடுத்தால் சில்லறை தரும்..வரப்போகுது ஹைப்ரிட் ஏடிஎம்.!

மும்பையில் நடைபெறும் சோதனை வெற்றியடையும் பட்சத்தில், நாடு முழுவதும் ஹைப்ரிட் ஏடிஎம் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்வமகள் சேமிப்பு திட்டம்…

சுகன்யா சம்ரித்தி யோஜனா என்றால் என்ன? இந்த திட்டம் இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும். பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை ஈடுசெய்யும் இந்த…

2026 பட்ஜெட்.. பெட்ரோல், டீசல் விலை உயருமா? குறையுமா?

2026ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக அதிர்ச்சியூட்டும் சில விஷயங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேங்காய் விலை சரிவு – காய்கறி விலை உயர்வு…

இந்த வாரத்தில் புதுக்கோட்டை உழவர் சந்தைகளில் மற்ற காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்டாலும். தேங்காய் விலை குறைந்து கிலோவிற்கு ரூ.50 விற்பனை ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைகீழாக மாறப்போகும் தங்கம், வெள்ளி விலை…

வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் எப்படி இருக்கும், முதலீடு செய்ய எது சரியான நேரம் போன்ற கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளன.

கலங்கடிக்க வைக்கும் பூக்கள் விலை….

மதுரையில் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை காரணமாக பூக்களின் விளைச்சல் குறைந்துள்ளது. அதாவது அரை டன்னுக்கு குறைவாக மல்லிகை பூ வரத்து உள்ளதால் பூக்களின் விலை 5000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.

வேலைவாய்ப்பு செய்திகள்…

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு மற்றும் வயது…

போஸ்ட் ஆபிஸின் சூப்பர் திட்டம்..!

போஸ்ட் ஆபிஸில் உள்ள பல்வேறு திட்டங்கள் நல்ல வட்டியை வழங்குவது மட்டுமின்றி, முதலீட்டை இரட்டிப்பாக்கும் வசதியையும் வழங்குகின்றன. இந்தத் திட்டங்களில் மிகவும் பிரபலமானது 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம் ஆகும்.

பிஎஃப் பயனாளர்களுக்கு குட் நியூஸ்..

PF பணத்தை ATM-ல் எடுத்துக் கொள்ளலாம் என்ற அரசின் இந்த முடிவால், நாட்டில் சுமார் 7 கோடி ஊழியர்கள் பயன்பெறுவார்கள். குறிப்பாக, தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.