இந்தியாவின் முன்னோடி தொண்டு நிறுவனமான அரவிந்த் பவுண்டேஷன் மற்றும் விஷ்வ யுவகேந்திராவின் கூட்டு முயற்சியில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ.இல் தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான வேலைவாய்ப்பு
தங்க நகையின் தரம், தூய்மை ஆகியவை குறித்து கடன் பெறுபவருக்கு வங்கியில் இருந்து சான்று வழங்க வேண்டும். இதில், வங்கியும் கடன் பெறுபவரும் கையொப்பமிட்ட சான்றிதழின் நகல் வங்கியில் வைக்கப்பட வேண்டும்.
தொழில்நுட்பத்தை நிறுவியது மட்டுமின்றி, அதைத் திறம்படப் பராமரிப்பதிலும் ரயில்வே கவனம் செலுத்தியுள்ளது. இந்த புதிய அமைப்பைக் கண்காணிக்கும், இயக்க, சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்புத் துறைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்குச் சிறப்புப் பயிற்சி…
தொழில்நுட்பத்தை நிறுவியது மட்டுமின்றி, அதைத் திறம்படப் பராமரிப்பதிலும் ரயில்வே கவனம் செலுத்தியுள்ளது. இந்த புதிய அமைப்பைக் கண்காணிக்கும், இயக்க, சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்புத் துறைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்குச் சிறப்புப் பயிற்சி…
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலர் நீரஜ் மிட்டல், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர் டாக்டர் செந்தில் கூறுகையில், " போக்குவரத்துத் தடையால் ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
மார்ச் 1ஆம் தேதியில் இருந்து நாட்டில் பல்வேறு முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் அனைத்தும் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த போகின்றன என்பதால் இந்த மாற்றங்களை தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கு…