Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

கை நிறைய சம்பளமும் படிப்பும் ! 3000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு ! ஏப்-30 கடைசி !

இந்தியாவின் முன்னோடி தொண்டு நிறுவனமான அரவிந்த் பவுண்டேஷன் மற்றும் விஷ்வ யுவகேந்திராவின் கூட்டு முயற்சியில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ.இல் தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான வேலைவாய்ப்பு

தங்க நகை கடன் அடகு வைப்பதில் கட்டுப்பாடுகள் !

தங்க நகையின் தரம், தூய்மை ஆகியவை குறித்து கடன் பெறுபவருக்கு வங்கியில் இருந்து சான்று வழங்க வேண்டும். இதில், வங்கியும் கடன் பெறுபவரும் கையொப்பமிட்ட சான்றிதழின் நகல் வங்கியில் வைக்கப்பட வேண்டும்.

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…

தொழில்நுட்பத்தை நிறுவியது மட்டுமின்றி, அதைத் திறம்படப் பராமரிப்பதிலும் ரயில்வே கவனம் செலுத்தியுள்ளது. இந்த புதிய அமைப்பைக் கண்காணிக்கும், இயக்க, சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்புத் துறைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்குச் சிறப்புப் பயிற்சி…

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…

தொழில்நுட்பத்தை நிறுவியது மட்டுமின்றி, அதைத் திறம்படப் பராமரிப்பதிலும் ரயில்வே கவனம் செலுத்தியுள்ளது. இந்த புதிய அமைப்பைக் கண்காணிக்கும், இயக்க, சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்புத் துறைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்குச் சிறப்புப் பயிற்சி…

உடனே பி.என்.ஜிக்கு மாறுங்க..மத்திய அரசு எச்சரிக்கை..!

பி.என்.ஜி இணைப்புக்கு மாறத் தவறினால், எல்பிஜி எரிவாயு விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

எரிவாயு தட்டுப்பாடு…மத்திய அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலர் நீரஜ் மிட்டல், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நடுக்கடலில் தத்தளிக்கும் 3.5 கோடி முட்டைகள்…

நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர் டாக்டர் செந்தில் கூறுகையில், " போக்குவரத்துத் தடையால் ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

ரயில் டிக்கெட் டூ வாட்ஸ் அப்.. மார்ச் 1 முதல் புதிய மாற்றங்கள் !

மார்ச் 1ஆம் தேதியில் இருந்து நாட்டில் பல்வேறு முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் அனைத்தும் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த போகின்றன என்பதால் இந்த மாற்றங்களை தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கு…

வெளி மாநில கேரட் வரத்தால், மவுசு குறைந்த ஊட்டி கேரட்…

தற்போது கோடை காலம் என்பதால் இதன் விளைச்சல் குறைந்து விலை சரிவை சந்தித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வெளிப்பகுதி சந்தைகளில் கேரட் விலை அதிகபட்சமாக 38 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.