Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே அலர்ட்..

தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ-யில் இதுபோன்ற கட்டணங்கள் குறைவாக இருப்பதாக பலர் நம்புகிறார்கள். வங்கியின் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரிப்பதால் கட்டணங்கள் விதிக்கப்படுவதாக வங்கி மேலாளர்கள் கூறுகின்றனர்.

குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் வேலை வாய்ப்பு:

சமூகப்பணி, சமூகவியல், உளவியல், பொது நலம் மற்றும் ஆற்றுப்படுத்துதல் துறை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இளங்கலை LL (10+2+3 ) .

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை,விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார்துறைகளைச் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.

இளைஞர்களுக்கான திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள்:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

பின்னலாடை தொழிலுக்கு வந்த சிக்கல்…

நடப்பு மாதத்திற்கான நூல் விலையை, நூற்பாலைகள் இன்று அறிவித்தது. அதன்படி அனைத்து வகையான நூல்களுக்கும் கிலோவிற்கு 7 ரூபாய் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு போறீங்களா? மத்திய அரசு புதிய திட்டம்

கணவன் மற்றும் மனைவியின் வருமானம் தனித்தனியாகக் கருதப்படாமல், ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த வருமானமாகக் கணக்கிடப்படும். வரி செலுத்துவோர் தங்களின் விருப்பப்படி தனித்தனியாகவோ (Individual) அல்லது கூட்டாகவோ (Joint) வரி தாக்கல் செய்யும் வசதி…

புற்றுநோய்களுக்கான மருந்து விலை குறைவு…

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடம்பர பொருட்களுக்கான சுங்க வரி 10 விழுக்காட்டில் இருந்து 11 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறைகள்..!

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தரவின்படி, 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை எந்தவித பரிவர்த்தனையும் இல்லாத ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் பிப்ரவரி 1 முதல் செயலற்றதாக மாற்றப்படும்.

தந்தை சொத்தில் யாருக்கெல்லாம் பங்கு? சட்டம் சொல்வது என்ன….

ஒரு குடும்பத்தில், தந்தை 2022ஆம் ஆண்டு இறக்கிறார். அவருக்கு 5 மகன்கள் மற்றும் 6 மகள்கள் இருக்கின்றனர். அவர் இறப்பதற்கு முன்பு, தந்தை தனது சொத்தை தனது பிள்ளைகளுக்கு வழங்க ஒரு உயில் எழுதினார். ஆனால், உயில் பதிவு செய்யப்படவில்லை.

“உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது”

உள்நாட்டில் பொருள்கள், சேவையின் நுகர்வு, முதலீடு ஆகியவை சிறப்பாக உள்ளதாகவும், 2026-27 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரை இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.