Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

செயலியில் கிடைக்கும் விவசாய கருவிகள்!

செயலியில் கிடைக்கும் விவசாய கருவிகள்! டிராக்டர் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சோனாலிகா நிறுவனம் “சோனாலிகா வேளாண் தீர்வுகள்” (Sonalika Agro Solutions) என்ற பெயரில், மொபைல் செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. டிராக்டர், அறுவடை…

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான “இ-ஷ்ரம் போர்ட்டல்”

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான “இ-ஷ்ரம் போர்ட்டல்” இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்த தகவல்கள், புள்ளி விபரங்கள் இல்லாத காரணத்தால் அவர்களுக்கான மேம்பாடுகள் குறித்த திட்டங்களை வகுப்பதில்…

காலாவதியான பாலிசிகளுக்கு எல்ஐசி வழங்கும் வாய்ப்பு..!

காலாவதியான பாலிசிகளுக்கு எல்ஐசி வழங்கும் வாய்ப்பு..! எல்ஐசி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பை வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் காலாவதியான பாலிசியை (lapsed policy) புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு வழங்குகிறது…

பருவநிலை மாற்றமும் தொழில் வளர்ச்சியும்!

பருவநிலை மாற்றமும் தொழில் வளர்ச்சியும்! ஐ.நா.வின் "பன்னாட்டு ஆய்வுக் குழுவின் பருவநிலை தொடர்பான அறிக்கை", சர்வதேச அளவில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சமீபகாலமாக வட அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட காட்டுத் தீ மற்றும் ஜெர்மன், சீனா…

குறைந்த பிரீமியம், அதிக போனஸ், கடன் வசதி, தனிநபர் காப்பீடு என சலுகைகளை வாரிவழங்கும் கிராமப்புற…

குறைந்த பிரீமியம், அதிக போனஸ், கடன் வசதி, தனிநபர் காப்பீடு என சலுகைகளை வாரிவழங்கும் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் இன்சூரன்ஸ் என்றாலே எல்.ஐ.சி. மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தான் பலரின் ஞாபகத்திற்கு வரும். எல்ஐசி…

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு தொழிற்கல்வி படிப்புகளில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த, இன்ஜினியரிங், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன் வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளுக்கான…

தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதில் “இந்தியாவில் தமிழகம் முதலிடம்”

தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதில் “இந்தியாவில் தமிழகம் முதலிடம்” மத்திய அரசின் நிதித்துறையின் கீழ் இயங்கும் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சிவசுப்ரமணியன் ராமன் சமீபத்தில் தலைமை செயலகத்தில்…

16,500 பேருக்கு மான்யத்துடன் இலவச பின்னலாடை பயிற்சி

16,500 பேருக்கு மான்யத்துடன் இலவச பின்னலாடை பயிற்சி மத்திய அரசின் ஜவுளித்துறை சார்பில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘சமர்த்’ திட்டமானது கொரோனா ஊரடங்கு காரணமாக முழுமையாக செயல்படுத்த முடியாமல் போனது. இந்த ஆண்டு திருப்பூர்…

ஊதக் கூடாது… “கையுறை” கட்டாயம்…

ஊதக் கூடாது... “கையுறை” கட்டாயம்... “ஒட்டல்கள், மளிகை கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட உணவு வழங்கல் பிரிவில் பணியாற்றுபவர்கள் கையுறை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும். பொது மக்களின் ஆரோக்கியத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது. வரும்…

எல்ஐசியின் புதிய அறிமுகம் “ஆனந்தா செயலி”

எல்ஐசியின் புதிய அறிமுகம் “ஆனந்தா செயலி” ஆத்ம நிர்பார் திட்டத்தின் ஒரு பகுதியாக, எல்ஐசி முகவர்கள் வாடிக்கையாளர்களை பல்வேறு பாலிசிகளில் சேர்க்கும் போது காகிதம் இல்லாமல் மின்னணு முறையிலேயே அவர்களின் விவரங்களைப் பெற்று சமர்ப்பிக்கும்…