Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் டாம்கோ தரும் சிறப்பு கடன் உதவி

திருச்சியில் டாம்கோ தரும் சிறப்பு கடன் உதவி சிறுபான்மையினருக்கு தனிநபர் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கல்விக்கடன், கறவை மாடு கடனுதவி, ஆட்டோ கடன் என பல்வேறு கடன் திட்டங்களை தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார…

விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரம் மானியம்

விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரம் மானியம் சமீபத்தில் வேளாண்மைத்துறையானது விவசாயிகள் அமைக்கும் ஒருங்கிணைந்த பண்ணையங்களுக்கு பின்னேற்பு மானியமாக ரூ.60 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு ஒரு பசுமாடு, 10 ஆடுகள், 10…

வணிகம் பழகு… தொழில்முனைவோருக்கான புதிய தொடர் – 1

வணிகம் பழகு... தொழில்முனைவோருக்கான புதிய தொடர் - 1 Rtn. F.பெலிக்ஸ் ராஜ் கட்டுரை ஆசிரியர், பெலிக்ஸ் ராஜ் திருச்சி, தென்னூர், சாஸ்திரி சாலையில், இமேஜ் ஹைடெக் பர்னிச்சர் கம்பெனி என்ற பெயரில் வீடு, அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு தேவையான…

ரூ.25 லட்சம் வாரி வழங்கும் பெண்குழந்தைகளுக்கான சிறப்பு திட்டம்

ரூ.25 லட்சம் வாரி வழங்கும் பெண்குழந்தைகளுக்கான சிறப்பு திட்டம் இந்திய அஞ்சல்துறையில் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தான் இத்தகைய சிறப்பு இருக்கிறது. பெண்குழந்தைகளின் சேமிப்புக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இந்த…

அம்பானி ஆவதே… என் இரும்புக் கனவு! நஜீமா ஃபாரிக்..!

அம்பானி ஆவதே... என் இரும்புக் கனவு! நஜீமா ஃபாரிக்..! நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக இருக்க வேண்டும் என்ற ஆசை, திட்டம் ஏதும் உள்ளதா..? உள்ளது.. பத்தாண்டுகளில், அதாவது 2031ல் நான் இந்தியாவில், இன்றைய அம்பானியை போல் கோடீஸ்வரியாக இருப்பேன்.…

விழிப்புணர்வில் கின்னஸ் சாதனை செய்த திருவெறும்பூர் மைந்தன் MMM

விழிப்புணர்வில் கின்னஸ் சாதனை செய்த திருவெறும்பூர் மைந்தன் MMM திரைப்பட கலைப்பணியில் சகலகலா வித்தகர் என பெயரெடுத்த “நம்மவர்“ கமல்ஹாசன், தமிழக மக்களுக்கு தன்னாலான உதவிகளை தனிப்பட்ட முறையில் செய்ததோடு மட்டுமின்றி, அரசு இயந்திரத்தின் மூலம்…

திருச்சியில் குறைந்த செலவில் அழகிய வடிவில் தரமான அடையாள அட்டைகள்..!

திருச்சியில் குறைந்த செலவில் அழகிய வடிவில் தரமான அடையாள அட்டைகள்..! இந்தியாவில், ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் நடந்தால் அவர் தனது கழுத்தில், அவரைப் பற்றிய விபரங்கள் கொண்ட அடையாள அட்டையை மாட்டிக் கொண்டு தான் வெளியே வர வேண்டும் என…

திருச்சி காஞ்சனா கறி விருந்து! ஸ்பெஷல் மீல்ஸ்.. மட்டன் கறி தோசை..!

திருச்சி காஞ்சனா கறி விருந்து! ஸ்பெஷல் மீல்ஸ்.. மட்டன் கறி தோசை..! திருச்சி வரும் அரசியல் தலைவர்கள், மதிய உணவென்றால் காஞ்சனாவிலிருந்து தலைகறி, குடல் குழம்பு வாங்கி சாப்பிடாமல் செல்ல மாட்டார்கள். அப்படி ஒரு ருசியை அனைவர் நாவிலும்…

வங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி ஆர்.புஷ்பலதா

வங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி ஆர்.புஷ்பலதா பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் மிகப் பெரிய வங்கிகளின் வரிசையில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கி. திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம்…

வங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி பி.சபீரா பர்வின்

வங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி பி.சபீரா பர்வின் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1806ம் ஆண்டு பேங்க் ஆஃப் கல்கத்தா என்ற பெயரில் வங்கி தொடங்கப்பட்டது. பேங்க் ஆஃப் பெங்கால், பேங்க் ஆப் பம்பாய், பேங்க் ஆப் மதராஸ் என்ற பெயர்களில்…