Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

அவசரகால கடனளிப்பு உத்தரவாதத் திட்டம் நவ.30 வரை நீட்டிப்பு..!

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், முத்ரா கடனாளிகள் உள்ளிட்டோர் பயனடையும் வகையில் தற்சார்பு இந்தியா தொகுப்பின் ஒரு பகுதியாக அவசரகால கடனளிப்பு உத்தரவாதத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது. அவசரகால…

சரக்கு போக்குவரத்தில் ரூ.10.40 கோடி வருவாய்

ரயில்வே சரக்கு போக்குவரத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு சிறப்புச் சலுகைகளும், தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்திய ரயில்வே 108.16 மில்லியன் டன் அளவிற்கு சரக்குகளைக் கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 15…

1.23 லட்சம் கொப்பரை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல்

தமிழ்நாடு, கேரளா, சண்டிகர், குஜராத், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் அக்.30 வரை 204.59 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 21.16…

எஸ்.பி.ஐ.யில் மினிமம் பேலன்ஸ் இல்லா கணக்கு தொடங்க வேண்டுமா..?

வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் மினிமம் பேலன்ஸ் தொகையை கணக்கில் வைக்காவிட்டால் அபராதத் தொகை என இருக்கும் காசையும் சுரண்டி எடுத்து விடுவார்கள். தீட்டிவிடுவார்கள். மினிமம் பேலன்ஸ் இல்லாததால் கிடைத்த அபராதம தொகை மட்டுமே வங்கிகளுக்கு…

ஒரு மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1,05,155 கோடி

அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1,05,155 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி. வரியாக ரூ.19,193 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. வரியாக ரூ.5,411 கோடியும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரியாக ரூ.52,540 கோடியும் வசூலாகியுள்ளது. இதில்…

புத்துணர்வு பெற வைக்கும் வான்கோழி பிரியாணி..!

செய்யும் தொழிலில் புதுமை. அது மக்களை ஈர்க்கிறது என்றால் அந்த தொழில் நீடித்து நிலைக்கும். அதற்கு உதாரணம் ஆறுமுகம் ஹோட்டல் ஸ்பெஷல் வான்கோழி பிரியாணி. 1961ம் ஆண்டில் திருச்சி, பாலக்கரையில் ஆறுமுகம் ஹோட்டலை தொடங்கினார் ஆறுமுகம் பிள்ளை. ஆடு,…

கொரோனா காலத்திலும் லாபம் ஈட்டிய நிறுவனங்கள்..!

நடப்பு நிதி ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.1,094.58 கோடியாக இருந்தது. இது கடந்த 2019-20ஆம் நிதியாண்டில் ஈட்டிய வருவாயுடன் ஒப்பிடுகையில் 14.18 சதவீதம் குறைவாகும். செலவினத்துடன் ஒப்பிடுகையில்…

இப்போதைக்கு வங்கிக் கட்டணம் உயராது..!

கொரோனா தொற்றால் பொருளாதார மந்தமான நிலையில் வங்கிகள் மட்டும் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்வதில் எந்தவித குறையும் வைக்காமல் கறாராக கலெக்ஷன் செய்தது. இது குறித்து பலவித புகார்கள் சென்ற பின் ரிசர்வ் வங்கி அப்போதைக்கு அப்போது புது புது…