Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Category

தெரியுமா?

விரைந்து வரும் ரீஃபண்ட்..!

கொரோனா காலத்தில் பொது மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து மத்திய அரசு பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டது. வங்கிக் கடன் செலுத்துவது, வரி செலுத்துவது போன்றவற்றுக்கான கால அவகாசம்…

12 லட்சம் மெட்ரிக் டன்கள் ஆப்பிள் கொள்முதல் திட்டம்..!

கடந்த 2019-20 பருவத்தில், எந்த நிபந்தனைகள், விதிகளின் அடிப்படையில் ஆப்பிள்கள் கொள்முதல் செய்யப்பட்டனவோ, அதே விதிமுறைகள், நிபந்தனைகளின் அடிப்படையில் 2020-21 பருவத்திலும் ஆப்பிள்கள் கொள்முதல் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த…

கடன் கொடுக்க வசூல் வேட்டை..!

சமீபத்தில் டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ‘வீடியோகான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்றுப் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ், பொருளாதார மறுமலர்ச்சியின் மிக அருகில் நாம் இருக்கிறோம். பொருளாதார வளர்ச்சிக்கு, நிதிநிறுவனங்கள், போதுமான…

ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க ரூ.6,000 கோடி கடன்!

2020-21ம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி வசூலில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறைக்கு தீர்வு காண ஒரு சிறப்பு கடன் வாங்கும் சாளரத்தை இந்திய அரசு உருவாக்கி உள்ளது. கடன் வழங்குவதற்காக சிறப்பு சாளரத்தை 21 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களை மத்திய…

அணைகளை பாதுகாக்க 10,000 கோடி..!

தமிழகத்தில் 59 அணைகள் உட்பட, நாடு முழுவதும் 736 அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகள் மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.10,211 கோடி செலவிடப்படவுள்ளது. 10 ஆண்டு காலத்தில் இத்திட்டம் அமல்படுத்தப் படும்.

அரசின் ‘பெருங்காய’ முயற்சி : ரூ.70.000 கோடி மிச்சமாகுது

இந்தியாவில் குறிப்பாக தமிழக மக்களின் சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் பொருள் பெருங்காயம். வாசனை பயிரான ஃபெருலா அசஃபோடிடா என்று அழைக்கப்படும் பெருங்காயத் தாவர வகையானது இந்தியாவில் போதிய அளவு கிடைக்காததால் சுமார் 1200 டன் பெருங்காயம்…

காசோலை முறைகேடு தடுக்க ரிசர்வ் வங்கி புதிய அதிரடி

வங்கி காசோலையினை முறைகேடாக பயன்படுத்துபவர்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய கிடுக்குப்பிடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான தொகைக்கான காசோலை பரிவர்த்தனை செய்யும்போது அதுதொடர்பாக வங்கிகளுக்கு தெரியப்படுத்த…

பாரத ஸ்டேட் வங்கியில் அரசியல் பிஸ்னஸ்..!

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்தல் செலவுகளுக்கான நன்கொடைகளை, தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018ம் ஆண்டு அறிவித்தது. தற்போது பீகாரில் சட்டமன்ற…

காதியில் ‘பட்டு’ செருப்பு..!

பட்டு, பருத்தி மற்றும் கம்பளி போன்ற காதி துணியை கொண்டு காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையமானது உயர்தர காதி காலணி களை தயாரித்துள்ளது. கையால் நெசவு செய்யப்பட்ட மென்மையான காதி துணியால் தயாரிக்கப்பட்ட இந்த காலணிகளை காதி விற்பனை நிலையங்களில்…