Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Category

வணிகம்

இன்றைய தங்கம் விலையில் அதிரடி மாற்றம்.. இன்றைய நிலவரம் என்ன?

இன்று (டிசம்பர் 10) தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன் படி, இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,030க்கும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரே நாளில் ரூ.8000 உயர்ந்த வெள்ளி விலை..

இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சர்வதேச பொருளாதார சந்தையில் ஏற்படும் மாற்றம் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்கிறது.

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வாங்க போறீங்களா?

தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பிரிவில் ஒரு கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.7,000ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

அரிய வகை காந்த உற்பத்தி திட்டம்..

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவில் முதன் முறையாக அரிய வகை சக்தி வாய்ந்த காந்தம் உற்பத்தி செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

RBI வெளியிட்ட நாட்டின் மிகவும் பாதுகாப்பான வங்கிகள்… எது தெரியுமா..?

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகள் பட்டியல் 2025-இல் எஸ்பிஐ, எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் முதல் மூன்று இடங்களை தக்கவைத்துள்ளன.

பெட்ரோல் பங்க் போறீங்களா? ‘ஜீரோ’-வை பார்த்துக் கோங்க…

சில ஊழியர்கள் உங்களை கேட்காமலே சாதாரண பெட்ரோலுக்குப் பதிலாக விலையுயர்ந்த 'பவர்' அல்லது 'பிரீமியம்' பெட்ரோலை போடுவார்கள். அந்த நேரத்தில், நீங்கள் பில் செலுத்தும்போது, உங்களிடம் அதிக பணம் வசூலிக்க வாய்ப்புள்ளது.

தங்கம் விலை மொத்தமாக சரிகிறதா? 2026-ல் நடக்கப் போகும் மாற்றம்!

ஜேபி மோர்கனும் தங்கத்தின் விலை உயரும் என்று கணித்துள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $5,055 ஐ எட்டக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2025-26-ல் கேஷ்லெஸ் மருத்துவ காப்பீட்டு கோரிக்கைகளில் முன்னேற்றம்..

2025-26ஆம் ஆண்டின் முதல் பாதியில் (ஏப்ரல்-செப்டம்பர்) பெறப்பட்ட மொத்த புகார்களில் காப்பீட்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் கேஷ்லெஸ் மருத்துவ பாலிசிக்கான உரிமைகோரல் தீர்வுகளை தீர்க்காத புகார்களின் எண்ணிக்கை 0.39 சதவீதமாகக்…

உங்களுக்கு தெரியாமல் கிரெடிட் கார்டிலிருந்து பணம் கழிக்கப்படுகிறதா?

இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது அதிகரித்து வருவதால், கிரெடிட் கார்டு மோசடியும் அதிகரித்து வருகிறது. சைபர் குற்றவாளிகள் இதுபோன்ற மோசடிகளைச் செய்வதால், அவர்களைப் பிடித்து பணத்தை மீட்பதும் கடினமாகிறது.