Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Category

அறிவிப்பு

திருச்சியில் மாவட்டத்தில் சீர்மரபினருக்கான நலத்திட்ட முகாமா?

புதிய உறுப்பினர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடர்பாக கீழ் கண்ட பகுதிகளில் முகாம் முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை நடத்தப்படவுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.

என்னது குறைந்த வட்டியில்  அரசு கடன் வழங்குகிறதா  ?

குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், விராசாத் (கைவினை கலைஞர்களுக்ககான கடன் திட்டம்) மற்றும் கல்விக்கடன் ஆகிய கடன் திட்டங்கள்செயல்படுத்துவதாக அறிவித்திருக்கிறார்கள்.

அரசு ஐடிஐகளில் மாணவிகள் சேர்க்கை…….

திருவெறும்பூர், மணிகண்டம், புள்ளம்பாடி (மகளிர்) அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பிரிவுகளில் மாணவிகள் சேர்க்கை www.skiltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தொடங்கியிருக்கிறார்கள்.

உங்க பூர்வீக சொத்து இன்னும் தாத்தா பாட்டி பெயரிலே இருக்கிறதா ?

நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு  https://eservices.tn.gov.in/  இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அட உண்மையிலேயே இது “சூப்பர் செயலி” தாங்க … ரயில் பயணம் இனி சுகமே !

ரயில்வே அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம், ஸ்வரெயில் செயலியை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

மத்திய அரசின் பெரிய அறிவிப்பு 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை!

இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இனி தங்கள் வருமானத்திற்கு வரி செலுத்த

 எல்லா ஏ.டி.எம்.களிலும் இதை செய்தே ஆக வேண்டும் : வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. சொன்ன அட்வைஸ் !

ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்கிறோம் என்றால் நமக்கு கிடைப்பது 500 ரூபாய் நோட்டுகள் தான்

மூன்று நாட்கள் முன்னதாகவே வெளியாகிறது 10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்…

பிளஸ் 1 மற்றும் 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில்  3 நாள் முன்னதாகவே நாளை காலை (16-ம் தேதி) முடிவுகள்

திருச்சி – (30.01.2025) வியாழக்கிழமை மின்சார நிறுத்தம் செய்யப்படும் பகுதிகளின் அறிவிப்பு !

திருச்சி நீதிமன்ற வாளகம் 110 கி.வோ. துணை மின் நிலையத்தில் 30.01..2025(வியாழக்கிழமை) காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மின்சார நிறுத்தம்.