Browsing Category
தெரியுமா?
சாம்பார் வைக்கும் நேரத்திற்குள் கண் அறுவை சிகிச்சை..!
சாம்பார் வைக்கும் நேரத்திற்குள் கண் அறுவை சிகிச்சை..!
நவீன தொழில்நுட்பத்தின் நாயகனாக மருத்துவர் சிபுவர்கி..!
கேரளா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டது சிபு வர்கியின் குடும்பம். பெற்றோர்கள் அந்தமானில் பணியாற்றிய போது (அரசுப் பணி) பிறந்தவர்…
அரசியல் சாயத்தில் தப்பித்த நிதிநிறுவனங்கள் மாட்டிக்கொண்டு விழித்த முகவர்கள், முதலீட்டாளர்கள்
அரசியல் சாயத்தில் தப்பித்த நிதிநிறுவனங்கள் மாட்டிக்கொண்டு விழித்த முகவர்கள், முதலீட்டாளர்கள்
இந்தியா முழுக்க பிஏசிஎல் நிறுவனத்திற்கு எதிரான மனநிலை பரவத் தொடங்கியது. உழைத்து சம்பாதித்த பணம் நமக்கு இனி வராதா.? என்ற கவலை முதலீட்டாளர்களை…
புதிய தொழில்நுட்பங்களில் அசத்தும் திருச்சி வாழை ஆராய்ச்சி மையம்
புதிய தொழில்நுட்பங்களில் அசத்தும் திருச்சி வாழை ஆராய்ச்சி மையம்
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் தோகைமலை ரோட்டில் அமைந்துள்ளது. இங்கு சந்தையில் விற்பனையாகாத கனிந்த வாழைப்பழங்களை உலர்த்தும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதனால்…
விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரம் மானியம்
விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரம் மானியம்
சமீபத்தில் வேளாண்மைத்துறையானது விவசாயிகள் அமைக்கும் ஒருங்கிணைந்த பண்ணையங்களுக்கு பின்னேற்பு மானியமாக ரூ.60 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு ஒரு பசுமாடு, 10 ஆடுகள், 10…
ரூ.25 லட்சம் வாரி வழங்கும் பெண்குழந்தைகளுக்கான சிறப்பு திட்டம்
ரூ.25 லட்சம் வாரி வழங்கும் பெண்குழந்தைகளுக்கான சிறப்பு திட்டம்
இந்திய அஞ்சல்துறையில் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தான் இத்தகைய சிறப்பு இருக்கிறது. பெண்குழந்தைகளின் சேமிப்புக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இந்த…
கனரக வாகன இலவச ஓட்டுநர் பயிற்சி
கனரக வாகன இலவச ஓட்டுநர் பயிற்சி
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் சாலை போக்குவரத்து நிறுவனம் இணைந்து இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்க உள்ளது. திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அளிக்கப்படும் இந்த 12 வார கால இலவச பயிற்சி…
ஏப்ரல் 1 முதல் பெருவணிகர்களுக்கு அலர்ட்
ஏப்ரல் 1 முதல் பெருவணிகர்களுக்கு அலர்ட்
ஏப்ரல் 1 முதல் எளிமைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி.ஆர். படிவங்கள் அமலுக்கு வர உள்ளது. இந்த இ--இன்வாய்ஸ் முறை வருடத்திற்கு ரு.5 கோடி வரை வியாபாரம் செய்யும் பெருவியாபாரிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனத்…
எல்.ஐ.சி.யின் புதிய திட்டம் பீமா ஜோதி ஆயுள் காப்பீட்டு பாலிஸி..!
எல்.ஐ.சி.யின் புதிய திட்டம் பீமா ஜோதி ஆயுள் காப்பீட்டு பாலிஸி..!
எல்.ஐ.சி. தற்போது பீமா ஜோதி ஆயுள் காப்பீட்டு பாலிஸியை அறிமுகம் செய்துள்ளது. இந்த பாலிஸியில் ஒவ்வொரு ஆண்டு முடிவிலும், பாலிஸி தொகையில் ரூ.1,000த்திற்கு ரூ.50 கூடுதல் தொகை…
‘வலிமை’ கொடுக்கும் புன்னகை
‘வலிமை’ கொடுக்கும் புன்னகை
அன்பான புன்னகை, அமைதியான சொல் நம் வியாபாரத்தை பெரிதாக்குவது மட்டுமின்றி நம் வாழ்க்கையையே புரட்டிப் போடும் ஆற்றல் கொண்டது. முகத்தில் புன்னகையுடன் காலையில் விழிக்கும் போது அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும்,…
கடன் வழங்கும் போலி மொபைல் செயலியை கண்டறியும் வழி
கடன் வழங்கும் போலி மொபைல் செயலியை கண்டறியும் வழி
உத்தரபிரதேசத்தில் கால் சென்டர் நடத்தி வந்த சஞ்சீவ்குமார் சிங்கை, தனது ஐடி நண்பர்கள் ராம் நிவாஸ் குமாவத், விவேக் ஷர்மா மற்றும் பிராஞ்சூல் ரத்தோட் ஆகிய நால்வரையும் மும்பை சைபர் கிரைம் போலீசார்…