திருச்சியில் திறப்பு விழா கண்ட எலைட் போட்டோ ஸ்டுடியோ
திருச்சி, தில்லைநகர், 10வது கிராஸில், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட எலைட் போட்டோ ஸ்டுடியோவினை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா திறந்து வைத்தார்.
அருகில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் வி.கோவிந்தராஜூலு, எலைட் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர்கள் எஸ்.எம்.பி.வீரமணி, வி.ஆனந்த பாலாஜி, வி.சிவகாமி மற்றும் எஸ்.வி.காயத்ரி ஆகியோர் உள்ளனர்.