Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

சணல் சாக்கு உற்பத்தியாளர்களுக்கு ஓர் நற்செய்தி..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இந்தியா முழுவதும், கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 3.7 கோடி தொழிலாளர்கள் சணல் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஏற்கனவே உள்ள சணல் சாக்குகளில் பொருட்கள் அனுப்பும் விதிமுறைகளை நீட்டித்துள்ளது. அத்துடன் உணவு தானியங்கள் மற்றும் 20 சதவீதம் சர்க்கரை ஆகியவை சணல் சாக்குகளில் நிரப்பப்பட்டு அனுப்புவதை கட்டாயமாக்கியுள்ளது

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.