பெர்ல் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்
பெர்ல் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்
திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், இசனைக்கோரை அமைந்துள்ள புனித ஆரோக்கியஅன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு வழக்கறிஞர் லீயோ ராஜ் சார்பில் அங்குள்ள 500 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. இவ்விழாவிற்க்கு பெர்ல் அறக்கட்டளையின் இயக்குனர், வழக்கறிஞர் டாக்டர். R.ராமச்சந்திரன் மற்றும் அறக்கட்டளையின் உதவி இயக்குனர் செல்வராணி ராமச்சந்திரன் தலைமையில், கடந்த 10.09.2022 அன்று அன்னதானம் நடைபெற்றது.மேலும் இந்நிகழ்வில் வழக்கறிஞர்கள் கல்பனா, சூர்யா, சந்தியா , பயிற்சி வழக்கறிஞர்கள் பிரியங்கா, ஆர்த்திகா, ராகவி, ராஜப்பிரியா, திருச்சி நீதி மன்ற அலுவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.