Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Tag

பணமோசடி

ஆன்லைனில் பார்ட்டைம் ஜாப்.. ரூ.1 கோடி ஸ்வாகா

ஆன்லைன் உலகம் என்பது இன்றைய கால கட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில், `ஆன்லைனில் கொடுக்கப்படும் டாஸ்க்குகளை செய்பவர்களுக்குப் பணம் கொடுக்கப்படும்' என்று மோசடி கும்பல் வலை விரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை நம்பி புனேவை…

மிஸ்டு கால் போதும் உங்க பணத்தை திருட…

மிஸ்டு கால் போதும் உங்க பணத்தை திருட... டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்துவிட்ட இன்றைய நிலையில் அதை சார்ந்த மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக சமீபத்தில் டெல்லியை சேர்ந்த ஒரு நபரின் மொபைலுக்கு தெரியாத எண்ணில் இருந்து பலமுறை…

பணத்தை யாரும் சும்மா தரமாட்டாங்க… காவல் ஆணையர் அறிவுரை

பணத்தை யாரும் சும்மா தரமாட்டாங்க... காவல் ஆணையர் அறிவுரை ஸ்மார்ட்போன்களில் தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்யக் கூடாது. பணத்தை யாரும் இலவசமாக தரமாட்டார்கள் என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். தேவையற்ற மின்னஞ்சல் , குறுந்தகவலை தவிர்க்க…

வீட்டிலிருந்தே வேலை செய்பவர்களை குறிவைத்து…

வீட்டிலிருந்தே வேலை செய்பவர்களை குறிவைத்து... வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம் என்று கூறி, ‘ லிங்க் ‘ ஒன்றை பலரது செல்போனுக்கு அனுப்புவார்கள் . ஆர்வமாக இருப்பவர் களிடம் முதல் கட்டமாக குறைவான முன்பணம் கேட்பார்கள் . பணம் செலுத்தியதும்…

ஆசைய தூண்டினாங்க… பணத்தை இழந்தேங்க…

ஆசைய தூண்டினாங்க... பணத்தை இழந்தேங்க... ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால், அவரது ஆசையை தூண்ட வேண்டும் “ - இது ‘ சதுரங்க வேட்டை ‘ திரைப்படத்தில் வரும் வசனம் . இவ்வாறு , மக்களின் ஆசையை தூண்டி வெவ்வேறு வித மான மோசடிகள் தினமும் நடந்து வருகின்றன .…