Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Tag

சொத்து

தந்தை சொத்தில் யாருக்கெல்லாம் பங்கு? சட்டம் சொல்வது என்ன….

ஒரு குடும்பத்தில், தந்தை 2022ஆம் ஆண்டு இறக்கிறார். அவருக்கு 5 மகன்கள் மற்றும் 6 மகள்கள் இருக்கின்றனர். அவர் இறப்பதற்கு முன்பு, தந்தை தனது சொத்தை தனது பிள்ளைகளுக்கு வழங்க ஒரு உயில் எழுதினார். ஆனால், உயில் பதிவு செய்யப்படவில்லை.

உயில் இல்லாமல் சொத்து பிரிப்பது எப்படி?

சொத்தை பிரிப்பதற்கு முன், அதன் மீது நிலுவையில் உள்ள கடன் அல்லது பிற வகையான பரிவர்த்தனை தொடர்பான பாக்கிகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். நாட்டில் சொத்துரிமை தொடர்பாக இந்து மற்றும் முஸ்லிம் மதங்களில் வெவ்வேறு விதிகள் உள்ளன.…

அசையா சொத்துக்களுக்கு அவசியமான வில்லங்கசான்று!

அசையா சொத்துக்களுக்கு அவசியமான வில்லங்கசான்று! வில்லங்க சான்றிதழ் என்பது குறிப்பிட்ட ஒரு சொத்து சம்பந்தப்பட்ட அனைத்து பரிமாற்றங்களையும் தேதி வாரியாகயாரிடம் இருந்து யாருக்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதன் ஆவணஎண், சொத்தின் நான்கு…

உயில் எழுதும்போது கவனிக்க வேண்டியவை

உயில் எழுதும்போது கவனிக்க வேண்டியவை சொத்தை பங்கீடு செய்வதற்கு நடைமுறையில் இருக்கும் ஆவணங்களில் உயிலுக்கும் இடம் உண்டு. தனது காலத்துக்கு பிறகு தன்னுடைய சொத்து தான் விருப்பப்பட்டவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் உயில் எழுதுவதற்கு…

சொத்து குறித்த பொதுஅறிவிப்பு விளம்பரம் அவசியமா?

சொத்து குறித்த பொதுஅறிவிப்பு விளம்பரம் அவசியமா? அனைத்து சொத்துகளுக்கும் பத்திரிகை விளம்பரம் அவசியமில்லை. சொத்தில் வில்லங்கமோ, மூலப்பத்திரம் உட்பட முக்கிய ஆவணங்கள் காணாமல் போனாலோ பத்திரிகையில் விளம்பரம் கொடுக்க வேண்டும். பத்திரிகையில்…

பத்திரப்பதிவு குறித்த சந்தேகங்களுக்கு….

பத்திரப்பதிவு சந்தை விலையைவிட அரசு வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருந்தால், சந்தை மதிப்பில் சொத்தைப் பதிவு செய்ய முடியுமா என்பது குறித்து அறிவோம். நீங்கள் வாங்குவது உண்மையான சந்தை மதிப்பாக இருந்து, அந்த மதிப்புக்குத்தான் வாங்குகிறீர்கள்…

சொத்துப் பத்திரங்கள் ஜாக்கிரதை..!

சொத்துப் பத்திரங்கள் ஜாக்கிரதை..! சொத்தின் மீதான எந்த ஆவணங்களையும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத மற்றவர்களிடம் கொடுப்பது கூடாது. குடும்ப உறுப்பினர்களிடம்கூட அவசியம் எனில் மட்டுமே வழங்க வேண்டும். சொத்துப் பத்திரத்தை வங்கி லாக்கரிலோ,…

சொத்து மீதான கூடுதல் கடனுக்கு பதிவு செய்யத் தேவையில்லை!  முதல்வர் அறிவிப்பு

சொத்து மீதான கூடுதல் கடனுக்கு பதிவு செய்யத் தேவையில்லை!  முதல்வர் அறிவிப்பு தொழில்முனைவோர் தங்களது சொத்துகளை அடமானமாகக் கொடுத்து கடன் பெறும்போது , அவற்றின் மீது கடன் பெற்றுள்ளதை உரிமைப் பத்திரம் ஒப்படைத்து ( எம்ஓடி ) சார் பதிவாளர் .…

உயில் செல்லாமல் போக முக்கிய காரணங்கள்!

உயில் செல்லாமல் போக முக்கிய காரணங்கள்! இரண்டு சாட்சிகள் கையெழுத்திடவில்லை எனில்... எந்த ஓர் உயிலிலும் இரண்டு சாட்சிகள் கையெழுத்திட்டு சான்றளித்திருக்க வேண்டும். அப்படி இல்லை எனில், அந்த உயில் செல்லாது. வழக்கு ஒன்றில் சுப்ரீம் கோர்ட்,…

சட்ட ரீதியான சொத்து பிரிப்பு

சட்ட ரீதியான சொத்து பிரிப்பு அறிய வேண்டிய விஷயங்கள்...“பரம்பரையாக ஆண்டு அனுபவித்து வரும் குடும்பச் சொத்து, குடும்ப வியாபாரம், காடு, வயல்வெளி என ஆரம்பித்து, பங்குச் சந்தை முதலீடு, வங்கி இருப்பு, தங்கம், வைரம் வரை அனைத்தையும் குடும்ப…