Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

சொத்து மீதான கூடுதல் கடனுக்கு பதிவு செய்யத் தேவையில்லை!  முதல்வர் அறிவிப்பு

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

சொத்து மீதான கூடுதல் கடனுக்கு பதிவு செய்யத் தேவையில்லை!  முதல்வர் அறிவிப்பு

தொழில்முனைவோர் தங்களது சொத்துகளை அடமானமாகக் கொடுத்து கடன் பெறும்போது , அவற்றின் மீது கடன் பெற்றுள்ளதை உரிமைப் பத்திரம் ஒப்படைத்து ( எம்ஓடி ) சார் பதிவாளர் . அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர் .

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

அதே சொத்தின் மீது கூடுதல் கடன் பெறும்போது , சார் பதிவாளர் அலுவலகத்தில் திரும்பவும் பதிவு செய்ய ஒரு சொத்தின் மீது எத்தனை முறை கூடுதல் கடன் பெற்றாலும் , அத்தனை முறையும் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் . இதனால் , காலவிரயம் ஏற்படுவதுடன், கடன் பெறுவதிலும் தாமதம் ஏற்படுகிறது .

இந்த நடைமுறையை மாற்றி , அதே சொத்தின் மீது கூடுதல் கடன் பெறும்போது , மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை என்ற நடைமுறை கொண்டுவரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார் .

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.