வங்கி் வாடிக்கையாளர்களே அலர்ட்!
வங்கி் வாடிக்கையாளர்களே அலர்ட்!
தற்போது பணபரிவர்த்தனை முற்றிலுமாக ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு ஒருவிதத்தில் உதவியாக இருந்தாலும், சில மோசடி கும்பல்களால் ஆன்லைன் மூலம் பணத்தை திருடிவிடுகின்றனர்.
அதிகரித்து வரும்…