இணைய வழி தரவுகளின் மூலம் நிறுவனத்தை கண்காணித்த போது இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார்கள் அல்கோ டிரேடிங் நிறுவனத்தின் மீது பதிவாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கு இருக்கா.. பலன் என்ன .. பிரச்சனை என்ன?
ஏடிஎம்-களில் இருந்து டெபிட் கார்டு மூலமாக நீங்கள் அதிக பணம் எடுப்பதை வங்கிகள் கட்டுப்படுத்துகின்றன. இதனால் பல கணக்குகள் வைத்திருந்தால் அது பயனுள்ளதாக இருக்கும். இதன்…
வங்கி் வாடிக்கையாளர்களே அலர்ட்!
தற்போது பணபரிவர்த்தனை முற்றிலுமாக ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு ஒருவிதத்தில் உதவியாக இருந்தாலும், சில மோசடி கும்பல்களால் ஆன்லைன் மூலம் பணத்தை திருடிவிடுகின்றனர்.
அதிகரித்து வரும்…