Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

சொன்னது 20 லட்சம் கோடி தந்ததோ ரூ.3 லட்சம் கோடி

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

சொன்னது 20 லட்சம் கோடி தந்ததோ ரூ.3 லட்சம் கோடி

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

நோய் தொற்று காலத்தில் மத்திய அரசு தொழில்துறையை சீரமைக்க ரூ.20 லட்சம் கோடி தருவதாக உறுதியளித்தது.

இந்நிலையில் புனே தொழிலதிபர் ஒருவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மத்திய நிதி அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியதில் ரூ.3 லட்சம் கோடி மட்டுமே கடன் வினியோகம் செய்யப்பட்டதாக அறிவித்தது. இதில் ரூ.14,364 கோடி பெற்று மகாராஷ்டிரா அரசு முதலிடத்திலும், ரூ.12,445 கோடி பெற்று தமிழகம் இரண்டாமிடத்திலும் உள்ளது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.