நீங்க 30 – 40 வயதினரா? முதலீடு குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை
30 வயதிற்கு முன் நிதி சுதந்திரம் அடைய அல்லது 35 வயதில் ஓய்வு பெற பாதை எதுவும் இல்லை.எனவே முதலீட்டாளர்கள் தங்கள் வருவாயின் பெரும்பகுதியை கிரிப்டோஸ், NFTs, டெரிவேடிவ்ஸ் மற்றும் பி2பி பிளாட்ஃபார்ம்ஸ் போன்ற அதிக ஆபத்துள்ள திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.
ஆனால் அதற்கு பதில் 100% உழைப்பை பணியிடத்தில் வெளிப்படுத்தி அதிக வருமானத்திற்காக பாடுபடலாம். மாதாந்திர வருமானத்தில் 40-50% நிதியை முக்கிய போர்ட்ஃபோலியோவில் சேமிக்கவும்.
அசட் அலோ கேஷன் மாடல்ஸ் அடங்கிய போர்ட்போலியோவில் முதலீடு செய்வது முதலீட்டாளர்களை பாதகமான இடர்பாடுகளில் இருந்து பாதுகாக்கும்.
அதே நேரம் நீண்ட காலத்திற்கு வருவாய் திறனை அதிகரிக்கின்றன.
40-களின் நடுப்பகுதியில் ஒருவர் நிதி சுதந்திரத்தை இலக்காக கொள்ள இந்த படியை பின்பற்றலாம்.