Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

50% தள்ளுபடியுடன் திருச்சியில் பார்சல் சர்வீஸ்! பொருட்கள் இருக்கும் இடத்திலேயே ஆர்டர் புக்கிங்

50% தள்ளுபடியுடன் திருச்சியில் பார்சல் சர்வீஸ்! பொருட்கள் இருக்கும் இடத்திலேயே ஆர்டர் புக்கிங் திருச்சி பழைய பால்பண்ணை அருகே விஸ்வாஸ் நகரில் துரியோதனா ட்ரான்ஸ்போர்ட் & பார்சல் சர்வீஸ் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தை அமைச்சர்…

உத்தரப் பிரதேசத்தில் அதானி குழுமம் ரூ,70,000 கோடி முதலீடு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதானி குழுமம் ரூ,70,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி பேசுகையில், சுமார் 30,000 பேருக்கான…

ஸ்மார்ட் ஃபோன் செயலிகளை இணைப்பதால் கார் உரிமையாளர்களின் தரவுகள் திருடப்படும் அபாயம்.

உயர்தர கார்களான டெஸ்லா, நிசான், ரினால்ட், ஃபோர்டு, வோக்ஸ்வேகன் கார்களில் மூன்றாம் தரப்பு ஸ்மார்ட் ஃபோன் செயலிகளை இணைப்பதன் மூலம் கார் உரிமையாளர்களின்  தரவுகள் திருடப்படலாம். காஸ்பர்ஸ்கையின் (kaspersky) இணைக்கப்பட்ட செயலிகள் என்ற…

அனுப்பிய செய்தியை எடிட் செய்யும் வசதி – வாட்ஸ்ஆப் அறிமுகம்

பயனாளர்களுக்காக  புதிய அம்சங்கள், தொழிநுட்ப வசதிகளை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி அடுத்தகட்டமாக அனுப்பிய செய்திகளை(மெசேஜ்களை) எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. அடுத்தகட்டமாக நிலைத்தகவலில்(status) ஏதேனும் செய்தி அல்லது…

குறைந்த விலையில் மோட்டோரோலாவின் புதிய ‘மோட்டோ இ32 எஸ்’ ஸ்மார்ட்போன்

குறைவான விலையில் அசத்தலான சிறப்பம்சங்களுடன் தன்னுடய புதிய தயாரிப்பான ‘மோட்டோ இ32 எஸ்’ ஸ்மார்ட்போனை மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. சிறப்பம்சங்கள் 6.5 ஃபுல் எச்டி திரை, மீடியாடெக் ஹெலியோ ஜி37, ரேம் 3ஜிபி மற்றும்…

2022- மே மாதத்தில் பரவலாக வாகன விற்பனை அதிகரிப்பு

கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2021-ல் கொரோனா பரவலை அடுத்து விற்பனை குறைவாகவே. அதுமட்டுமின்றி; நடப்பு ஆண்டு ஏப்ரலை விடவும்,  மே மாதத்தில் ஓரளவு விற்பனை அதிகரித்தே உள்ளது. ‘மாருதி…

கடந்த மே மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 1.41 லட்சம் கோடி ரூபாய்

கடந்த மே மாதத்தில், நாட்டின் ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவைகள் வரி வாயிலாக, 1.41 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி உள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது, கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது 44 சதவீதம் அதிகமாகும். கடந்த…

அனைத்து விதமான நகைகளுக்கும் ஹால்மார்க் கட்டாயம்

அனைத்து விதமான தங்க நகைகளும் இனி ‘ஹால்மார்க்’ முத்திரையிடப்பட்டே விற்பனை செய்யப்பட வேண்டும் எனும் விதிமுறை, மே 31-ல் இருந்து அமலுக்கு வந்தது. இந்திய தர நிர்ணய கழகத்தின் விதிமுறையின் கீழ், 6 வகை சுத்தமான தங்க நகைகளுக்கு, அதாவது…

பண மோசடி – பிஎஃப்ஐ, ஆர்எஃப்ஐ கணக்குகள் முடக்கம்

2009 ஆம் ஆண்டு முதல் பிஎஃப்ஐ -இன் வங்கி கணக்குகளில் ரூ.30 கோடிக்கும் அதிகமான ரொக்க வைப்புத்தொகைகளுடன் ரூ.60 கோடிக்கும் மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 2010 முதல் ஆர்எஃப்ஐ-இன் வங்கி கணக்குகளில் சுமார் ரூ.58 கோடி டெபாசிட்…

லோயர்கேம்ப்பில் 69 நாட்களுக்கு பிறகு மின் உற்பத்தி தொடக்கம்

கம்பம், லோயர்கேம்ப் பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் 69 நாள்களுக்குப் பிறகு மின் உற்பத்தி தொடங்கியது. முல்லைப் பெரியாறு அணையில் மழை பெய்யாததால், அணைக்கும் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் கடந்த மார்ச் 19 ஆம் தேதி அணையிலிருந்து…