Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வங்கி செக்குகள் பவுன்சாகும் செக்குகளுக்கு தீர்வாக புதிய நடைமுறை

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

வங்கி செக்குகள் பவுன்சாகும் செக்குகளுக்கு தீர்வாக புதிய நடைமுறை

டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், செக் பயன்பாடு இன்னமும் குறைந்தபாடில்லை. இதன் தொடர்பாக அதற்கு சாட்சியாக நாடு முழுவதும் செக் பவுன்ஸ் 35 லட்சத்துக்கும் இருக்கிறது . அதிகமான வழக்குகள் நிலுவையில் இந்தச் சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக புதிய நடைமுறையைக் கொண்டு வருவது தொடர்பான ஆலோசனையில் இருக்கிறது மத்திய நிதி அமைச்சகம் . ” பொதுவாக செக் விடுப்பவர் வங்கிக் கணக்கில் போதிய இருப்பு இல்லாத நிலையில் செக் பவுன்ஸ் ஆகும் .

3

செக் பவுன்ஸ் ஒரு குற்றம். இதற்காக செக் பெற்ற நபர் சட்ட நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு, இதற்கு தீர்வாக செக் விடுக்கும் நபருக்கு குறிப்பிட்ட வங்கியில் ஏ , பி என்று 2 வங்கிக் கணக்குகள் இருக்கும் நிலையில் , அவர் விடுக்கும் செக் மீது எந்தக் கணக்கில் இருந்தும் பணத்தை விடுக்கும் நடைமுறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது .

2 கணக்கிலும் பணம் இல்லாத நிலையில், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க , செக் பெற்றவருக்கு உரிமை வழங்கப்படுகிறது . மேலும் செக் பவுன்ஸ் குற்றம் சாட்டப்பட்ட நபர், குறிப்பிட்ட வங்கியில் புதிதாக கணக்குத் தொடங்கவும் தடை விதிக்கப்படும் . இந்த புதிய நடைமுறைகள் அமலுக்கு வரும்போது , செக் விடுப்பவர்கள் அலட்சியமாக இருக்கமாட்டார்கள் . செக் பவுன்ஸ் வழக்குகள் கோர்ட் படியேறாமல் முடிவுக்கு வரும் என்கின்றனர் மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் .

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.