Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Category

தெரியுமா?

ஒரு மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1,05,155 கோடி

அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1,05,155 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி. வரியாக ரூ.19,193 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. வரியாக ரூ.5,411 கோடியும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரியாக ரூ.52,540 கோடியும் வசூலாகியுள்ளது. இதில்…

கொரோனா காலத்திலும் லாபம் ஈட்டிய நிறுவனங்கள்..!

நடப்பு நிதி ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.1,094.58 கோடியாக இருந்தது. இது கடந்த 2019-20ஆம் நிதியாண்டில் ஈட்டிய வருவாயுடன் ஒப்பிடுகையில் 14.18 சதவீதம் குறைவாகும். செலவினத்துடன் ஒப்பிடுகையில்…

இப்போதைக்கு வங்கிக் கட்டணம் உயராது..!

கொரோனா தொற்றால் பொருளாதார மந்தமான நிலையில் வங்கிகள் மட்டும் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்வதில் எந்தவித குறையும் வைக்காமல் கறாராக கலெக்ஷன் செய்தது. இது குறித்து பலவித புகார்கள் சென்ற பின் ரிசர்வ் வங்கி அப்போதைக்கு அப்போது புது புது…

மின்உற்பத்தியால் குறையும் கரியமில வாயு..!

இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மற்றும் குலு மாவட்டங்களில் சட்லஜ் ஆற்றின் மீது அமையவுள்ள 210 மெகாவாட் லுஹ்ரி பகுதி-மி நீர் மின்சார திட்டத்துக்கான ரூ 1810.56 கோடி முதலீட்டு முன்மொழிதலுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின்…

பணத்திற்கு பாதுகாப்பான 3 திட்டங்கள்

உழைத்து சேமித்த பணத்தை பாதுகாப்பாக எங்கு சேமிப்பது என்று குழப்பத்தில் இருப்பவர்களுக்கு ஒரு டிப்ஸ். பணத்திற்கு பாதுகாப்பான மத்திய அரசின் 3 முதலீடு திட்டங்கள் உள்ளன. கிசான் விகாஸ், அடல் ஓய்வூதிய திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டம்.…

ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி

019-20ம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பை உருவாக்கும் நடவடிக்கையாக, ரேஷன் கடைகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் பரிசோதனை திட்டத்தை, ரூ.174.6 கோடி செலவில் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆந்திர…

கடன் தர காத்திருக்கும் வங்கிகள்..!

கடன் வாங்கலியோ.. கடன் என கூவாத குறையாக வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு பெர்சனல் லோனுக்கான கடன் வட்டி விகிதத்தை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன. கொரோனா முடிந்து இப்போது தான் மக்கள் நாலு காசு சம்பாதிக்க தொடங்கி இருப்பார்கள்.…

ரூ.699-ற்கு சுகாதார காப்பீட்டு திட்டம் ..!

ஐ.சி.ஐ.சி.ஐ லோம்பார்ட் ஆன்லைன் ப்ரீபெய்ட் கார்டு பரிவர்த்தனை நிறுவனமான ப்ரீ பே கார்டுடன் (Free Pay Card) இணைந்து சுகாதார காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு வருடத்திற்கு ரூ.699 செலுத்தி, இந்த காப்பீட்டை பெறலாம். இந்த காப்பீடு…

லைசென்ஸ் இல்லாமல் வட்டிக்குப் பணம் கொடுத்தால் என்ன தண்டனை!

வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை முறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாநிலமும் தனியாகச் சட்டம் கொண்டு வந்துள்ளது. அதில் தமிழ்நாடு 1957-லிலிருந்து வட்டிக்குப் பணம் கொடுப்பதை நெறிப்படுத்தும் சட்டம் (tamil nadu money lenders act 1957) நடைமுறையில்…

அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம்…!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்று காரணமாக வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அக்டோபர் மாதத்தில் மட்டும் 5.5 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளதாகத்…