Browsing Category
தெரியுமா?
QR CODE ஸ்கேன் செய்தால் பணம் போய்விடும்… SBI எச்சரிக்கை…
QR CODE ஸ்கேன் செய்தால் பணம் போய்விடும்... SBI எச்சரிக்கை...
பணம் செலுத்த வேண்டிய இடங்களைத் தவிர வேறு எங்கேயும் கியூ.ஆர்.கோட் ஸ்கேனர் பயன்படுத்த வேண்டாம் என ஸ்டேட் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா நோய்…
கொரோனா சிகிச்சை தொகையை காப்பீட்டு நிறுவனங்களிலிருந்து முழுமையாக பெறுவது எப்படி..
கொரோனா சிகிச்சை தொகையை காப்பீட்டு நிறுவனங்களிலிருந்து
முழுமையாக பெறுவது எப்படி..
லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, கொரோனா மூலம் ஏற்படும் இறப்பை பிற வியாதிகள் மூலம் ஏற்படும் இறப்பைப் போலவே…
ஆதார் மோசடிகளை தடுக்க எளிய வழி..!
ஆதார் மோசடிகளை தடுக்க எளிய வழி..!
ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க UIDAI எண்கள் ஹேக்கர்களின் கைகளில் கிடைப்பதால் நடக்கும் வங்கி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வங்கி மோசடிகள் குறித்து புதுவிதமான புகார்கள் வங்கியில் குவிந்து…
யூகோ வங்கியில் கூடுதல் கடன் பெற செப்-.10 வரை விண்ணப்பிக்கலாம்..!
யூகோ வங்கியில் கூடுதல் கடன் பெற செப்-.10 வரை விண்ணப்பிக்கலாம்..!
யூகோ வங்கியில் கடன் பெற்றவர்கள் கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்க கடந்த ஜூன் 7 வரை, 2,314 வாடிக்கையாளர்களுக்கு ரூ.127 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும்.
ஏற்கெனவே, கடன்…
சிறுபான்மையினருக்கு கடன் பெற ரூ.4.55 கோடி ஒதுக்கீடு..!
சிறுபான்மையினருக்கு கடன் பெற ரூ.4.55 கோடி ஒதுக்கீடு..!
டாம்கோ மூலம் கடனுதவி பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டத்திற்கு 2021&-22ம் ஆண்டிற்காக சிறுபான்மை இன மக்கள்…
PACL வீழ்ந்த வரலாறு… பணம் திரும்ப கிடைக்குமா.. மினி தொடர்…! – 6
PACL வீழ்ந்த வரலாறு...
பணம் திரும்ப கிடைக்குமா.. மினி தொடர்...! - 6
வெட்டவெளிச்சமான பிஏசிஎல் ஊழல்கள்... தற்கொலைக்கு ஆளான முதலீட்டாளர்கள்
பிஏசிஎல் நிறுவனத்தால் ஏமாந்த முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பித் தர உச்சநீதிமன்றம் நீதிபதி…
ரூ.50 கோடிக்கு கேஷ் பேக் சலுகை- பேடிஎம்
டிஜிடல் இந்தியா திட்டத்தின் 6 ஆண்டு கால நிறைவை கொண்டாடும் வகையில், தங்களது செயலியைப் பயன்படுத்தி மின்னணு பணப்பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளா்கள், மற்றும் வியாபாரிகளுக்கு ரூ.50 கோடி மதிப்பிலான கேஷ்பேக் சலுகையை அளிக்க பே-டிஎம் முடிவு…
ஆந்திர பிராணவாயு தயாரிப்பு நிறுவனமான ஏஎம்டிஇசட் உடன், ஊபர் கூட்டு
நாடு முழுவதும் அதிகரிக்கும் பிராணவாயு தேவையை நிறைவு செய்யும் முனைவாக ஆந்திராவைச் சேர்ந்த மெட்டெக் ஜோன் லிமிடெட் (ஏஎம்டிஇசட்) நிறுவனத்துடனான கூட்டாண்மை குறித்த அறிவிப்பை ஊபர் வெளியிட்டது.
வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படும் கொரோனா…
பாமாயில் விலை குறைய வாய்ப்பு
மத்திய அரசு சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தற்காலிகமாக தளா்த்தியுள்ளதால் சந்தையில் சமையல் எண்ணெய் விலைகுறைவதற்கும், தாராளமாக கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.
வரும் டிசம்பா் மாதம் 31-ஆம் தேதிவரை இந்தக் கொள்கை…
‘ரோல்ஸ் ராய்ஸின்’ புதிய கார் விலை 202 கோடி
உலகின் அதிக விலை கொண்ட காரை தயாரித்து அறிமுகப்படுத்தி உள்ளது, நிறுவனம்.
‘ரோல்ஸ் ராய்ஸ்’ நிறுவனம் புதிதாக, ‘ரோல்ஸ் ராய்ஸ் போட் டெய்ல்’ எனும் காரை, இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போதைக்கு இந்த கார்தான் உலகிலேயே அதிக விலை கொண்ட…