Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

 எல்லா ஏ.டி.எம்.களிலும் இதை செய்தே ஆக வேண்டும் : வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. சொன்ன அட்வைஸ் !

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

வங்கி ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்கிறோம் என்றால் நமக்கு கிடைப்பது 500 ரூபாய் நோட்டுகள் தான்.  இந்த காரணத்தினால் தேவைக்கு அதிகமகாக பணத்தை எடுத்து மீதம் இருக்கும் பணத்தை வீண் செலவழிக்கும்   சூழ்நிலை உருவாகிறது.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

இந்திய ரிசர்வ் வங்கியானது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கக் கூடிய இந்த சூழ்நிலையைக் குறைக்கவும், மக்களிடையே ரூ.100 , ரூ. 200 பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி நேற்று அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.ATM

மேலும் இந்திய ரிசர்வ் வங்கியானது தனது  அறிக்கையில் அனைத்து ஏ.டி.எம்.களிலும் ரூ.100 , ரூ. 200 பண நோட்டுகள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்திருக்கிறது. இந்த வசதியை வரும் செப்டம்பர் மாதம் 31-தேதிக்குள் 75 சதவிகித  ஏ.டி.எம்.களிலும்  2026 –ம் ஆண்டு மார்ச் 31- தேதிக்குள் 90 சதவிகித  ஏ.டி.எம்.களிலும்  ஏற்படுத்தியிருக்க வேண்டும் எனவும் இந்திய ரிசர்வ் வங்கி  தெரிவித்திருக்கிறது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.