Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

‘கூகுள்’ பாதுகாப்பில்  தீவிரம்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

உலகின் மிகப் பெரிய இன்டர்நெட் நிறுவனமான ‘கூகுள்’பாதுகாப்பில் தீவிரம் காட்டி வருகிறது.

3

செயலிகளை உருவாக்குபவர்களிடம், என்ன காரணத்துக்காக பயனர்களின் தரவுகளை சேகரிக்கிறார்கள் என்ற தகவலை கேட்டுள்ளது.

இதற்குரிய பதிலை, ஜூலை 20ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.