Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

“ரெயின்போ சில்ரன்ஸ் மெடிகேரின்“ புதிய பங்குகள் வெளியீடு

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

‘ரெயின்போ சில்ரன்ஸ் மெடிகேர்’ – குழந்தைகளுக்கான மருத்துவமனைகளை நடத்தி வரும் இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 27-ஏப்ரல் துவங்கி, 29 -ஏப்ரலுடன்  முடிவடைகிறது.

3

இதன் வாயிலாக இந்நிறுவனம் கிட்டத்தட்ட 2,000 கோடி ரூபாய் திரட்டஉள்ளது. பங்கு வெளியீட்டின் போது, 280 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; பங்குதாரர்கள் மற்றும் நிறுவனர்கள் வசம் இருக்கும் 2.4 கோடி பங்குகளையும் விற்பனை செய்து திரட்டப்படும் நிதியை, புதிய மருத்துவமனைகளை அமைக்க,புதிய மருத்துவ சாதனங்களை வாங்க; பொதுவான நிர்வாக செலவுகள் செய்ய உள்ளதாக  இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.