Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஐஓசியின் பசுமை ஹைட்ரஜன் ஆலை

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

நாட்டின் முதல், ‘பசுமை ஹைட்ரஜன்’ ஆலையை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்,(ஐஓசி) அதன் மதுரா சுத்திகரிப்பு நிலையத்தில் அமைக்கிறது.

ஹைட்ரஜனில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் எரிபொருள், ‘பசுமை ஹைட்ரஜன்’ எரிசக்தி யின் தேவை அதிகரித்து வருவதை தொடர்ந்து  எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த ஆலை உருவாக்கப்பட உள்ளது.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா கூறியதாவது:

தற்போதைய சுத்திகரிப்பு திறனை, 2.5 கோடி டன் அளவுக்கு கூடுதலாக அதிகரிக்க உள்ளோம். சி.பி.சி.எல்., நிறுவனத்துடன் சேர்ந்து, தற்போது 8.05 கோடி டன் அளவுக்கு சுத்திகரித்து வருகிறோம் என்றார்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.