ரூ.5000 கோடி காண்ட்ராக்ட் பெற்ற எல் அண்டு டி நிறுவனம்
எல் அண்டு டி நிறுவனம் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே நாட்டின் மிக நீளமான பாலத்தை அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. ரூ.5000 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்ட இப்பாலம் 19 கி.மீ நீளம் கொண்டது.
வடகிழக்கு மாநிலங்களின்ட தொழில் வளர்ச்சிக்காக நாட்டின் பிற மாநிலங்களுடன் இணைக்கக்கூடிய இப்பாலம் தேசிய முக்கியத்துவம் கொண்டதாகும். இப்பணி தங்களுக்கு சவாலானது என நிறுவன தலைவர் தேசாய் தெரிவித்தார்.